(22-06-2023) வடக்கில் சுமார் 194 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். கனகராயன்குளம் மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவில் (21.06.2023)பிரதம விர... Read more
(கனடா உதயனின் சிறப்பு ஆய்வுக் கட்டுரை) யாழ்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன் மன்னராட்சி காலத்தில் எழுதிக்கொடுப்பதை போல அண்மைய ஆட்சியாளர்கள் இலங்கையை சீனாவிற்கு எழுதிக்கொடுத்து விட்டார்களோ அல... Read more
பன்னாட்டு நாணய நிதியத்தைக் கையாளத் தவறிய தமிழர்கள் ? | யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்
ஐநா மனித உரிமைகள் பேரவையின் 53 வது கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமாகியது. இந்தக் கூட்டத்தொடரில் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பான தனது வாய்மூல அறிக்கையை சமர்ப்பிப்பார். கடந்த... Read more
வீரகத்தி தனபாலசிங்கம் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளில் எவருமே தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைப் போன்று தேர்தல்கள் பற்றி விசித்திரமான கருத்துக்களை வெளியிட்டதாகவோ அல்லது தேர்தல் ஒன்றை... Read more
மன்னார் நிருபர் 21-06-2023 நலன்புரி நன்மைகள் சபையினால் நேற்றைய தினம் வெளியிடப்பட்டிருக்கும் புதிய சமுர்த்தி பயணாளிகளை அடையாளப்படுத்தும் மதிப்பீட்டு அறிக்கையில் விடுபட்ட,மற்றும் உள்வாங்கப்படா... Read more
வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர். இனவாதமும்; மதவாதமுமே அரசியல் முதலீடு. போர் மௌனிக்கப்பட்டது. ஆனால் தீர்வு இல்லை. அதிகாரமளித்தல் நகைச்சுவையாகிவிட்டது. இலங்கையின் சுதந்திர கால வரலாற... Read more
கனடாவின் ஆளும் லிபரல்கட்சியின் அதிஉயர் அங்கத்துவம் கொண்டவர்களின் Laurier Club ஆதரவாளர்களை வருடா வருடம் கனடியப் பிரதமர் சந்தித்து விருந்துண்டு தனது நன்றியைத் தெரிவிப்பது வழக்கம். இந்தவகையில்... Read more
மன்னார் நிருபர் (19-06-2023) மறு வயல் பயிர் செய்கையை ஊக்குவிக்கும் நோக்குடன் மன்னார் மாவட்ட விவசாயிகளுக்கு பயறு மற்றும் உளுந்து விதைகள் இன்று திங்கட்கிழமை (19) இலவசமாக வழங்கி வைக்கப்பட்டுள்ள... Read more
மன்னாரில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன். மன்னார் நிருபர் (19-06-2023) உலகத்திலே ஈழத்தமிழர்களின் இழப்பு என்பது சொல்லில் அடங்காது.இந்த மண்ணில் பாரிய ஒரு... Read more
கனடா-ஸ்காபுறோ நகரில் எழுந்தருளியிருக்கும் துர்க்கையம்மன் ஆலயத்தில் கடந்த 07-06-2023 புதன்கிழமையன்று ஆரம்பமான ம மஹாகும்பாபிஷேகப் பெருவிழாவின் ஆரம்ப நாளான அன்று மஹாகணபதி ஹோமத்துடன் ஆரம்பமான இந... Read more



















