வடக்கிலும் தெற்கிலும் ஆரம்பிக்கப்பட்ட ஆயுதக் கிளர்ச்சிகளின் போது இடம்பெற்ற பாரியளவிலான கடத்தல்கள் வரலாற்று ரீதியாக தீர்க்கப்படாத ஒரு நாடாக இலங்கையை சுட்டிக்காட்டும் சர்வதேச மனித உரிமைகள் அமை... Read more
கனடாவில் கடந்த முப்பத்தி ஐந்து ஆண்டுகளாக வாழ்ந்தவண்ணம் கலை இலக்கிய மற்றும் சமயம் சார்ந்த பணிகளை தொடர்ச்சியாக ஆற்றி வந்த கவிநாயகர் கந்தவனம் அவர்கள் சில நாட்களுக்கு முன்னர் அகவை 90 ஐ அடைந்தார்... Read more
மன்னார் நிருபர் (02-11-2023) மன்னாரிலிருந்து கொழும்பு சென்ற தனியார் சொகுசு பேருந்தானது மதுரங்குளி பகுதியில் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டது. குறித்த பேருந்தானது வியாழன் (02-11-2023 ) ம... Read more
வரலாற்றுத் தொன்மை மிக்க திருக்கோணேச்சரம் ஆலயத்தையும் புனரமைக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
– இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் சிவபூமி அறக்கட்டளைத் தலைவர் ஆறு திருமுருகன் வலியுறுத்தல் பு.கஜிந்தன் வரலாற்றுத் தொன்மை மிக்க திருக்கோணேச்சரம் ஆலயத்தையும் புனரமைக்க இந்திய அர... Read more
நடராசா லோகதயாளன் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் உரிமையாளர்களின் வயதை கண்டறியும் முதற்கட்ட பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சடலங... Read more
கேரளாவில் மலையக மக்களின் உரிமைகளையும், வாழ்வாதாரத்தையும் காப்பாற்ற VTMS (விவசாயிகள் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம்) களத்தில் இறங்கி தொடர் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளது. கேரள மாநிலம் கொல்லம் மாவ... Read more
விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்களது 16ம் ஆண்டு நினைவேந்தல் இன்று மாலை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண தலைமையகத்தில் இன்று இடம்பெற்றது. இதன்... Read more
உமாச்சந்திரா பிரகாஷ் என்னும் பெயர் இலங்கைத் தீவெங்கும் நன்கு அறியப்பெற்ற ஒரு பன்முகப் பெண் ஆளுமையாக விளங்கும் ஒன்றாகும். எழுத்துலகம். ஊடகம். சமூகப்பணி மற்றும் அரசியல் மற்றும் பெண் தலைமைத்துவ... Read more
பு.கஜிந்தன் வட்டுக்கோட்டைபொலிஸ் பிரிவுக்குட்பட்ட சித்தங்கேணி பகுதியில் உள்ள வீடொன்றில் 6 பவுண் நகை மற்றும் 30,000 ரூபா பணம் என்பன திருடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது... Read more
– சட்டத்தரணி சுகாஷ் யாழ்ப்பாணத்தில் கடல் அட்டை பண்ணை விரிவாக்கத்துக்கும் தமிழர் தாயக பகுதிகளை கண்காணிப்பதற்கும் தூதுக்குழு ஒன்று வருகை தர உள்ளதாக அறியக் கிடைப்பதாக தமிழ் தேசிய மக்கள் ம... Read more

















