கேரளாவைச் சேர்ந்த அப்துல்ரஹீம் 2006-ல் சவுதி அரேபியா சென்றார். அங்கு அப்துல்லா என்பவரின் வீட்டில் கார் ஓட்டுநர் வேலை கிடைத்தது. அப்துல்லாவின் மகன்மாற்றுத்திறனாளி. அந்த சிறுவனையும் பராமரிக்கு... Read more
இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை தொடங்கியிருக்கும் நிலையில், இன்னொரு போரை இந்த உலகம் தாங்காது என்று ஐநா பொதுச் செயலாளர் அச்சம் தெரிவித்துள்ளார். காசா முனையை நிர்வகித்துவரும் ஹமாஸ் ஆயுதக்குழ... Read more
சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் ஈரானின் 3 முக்கிய அதிகாரிகள் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் மீது ஈரான... Read more
இஸ்ரேல் மீது ஈரான் எந்நேரமும் போர் தொடுக்கலாம் என எச்சரித்த நிலையில் காலை இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை துவக்கியது. இஸ்ரேல் — ஹமாஸ் இடையேயான போர், தற்போது இஸ்ரேல்... Read more
ஆஸி.,யின் சிட்னி நகரில் உள்ள வணிக வளாகத்தில் கத்திக்குத்து மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் குழந்தை உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்தனர். குற்றவாளியை காவல்துறை சுட்டுக் கொன்றதாக தெரியவந்துள்ளது.... Read more
இஸ்ரேல் மீது லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர் ராக்கெட் தாக்குதல் நடத்தினர். இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர் 40க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவினர். ஆனால், இந்த ராக்கெட்டு... Read more
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஹிந்துக் கோவிலை இடித்துவிட்டு, அந்த இடத்தில் வணிக வளாகத்திற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கைபர் மாவட்டத்தில... Read more
இந்தியர்கள் இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. சிரியாவின் டமாஸ்கசில் உள்ள ஈரான் துணை தூதரகம் கடந்த 1-ம் த... Read more
தென்கொரியாவில் அதிபர் யூன் சுக் இயோல் தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. அங்கு அதிபருக்கு அடுத்தபடியான அதிகாரத்தில் இருப்பவர் பிரதமர் ஆவார். அதன்படி ஆளும் மக்கள் சக்தி கட்சி கூட்டணி சார்பில் ஹான... Read more
பிலிப்பைன்சின் காவிட் மாகாணத்தில் உள்ள கடற்படை தளத்தில் வழக்கமான ராணுவ பயிற்சிகள் நடைபெற்றன. இதற்காக சாங்கி விமான நிலையத்தில் இருந்து கடற்படை தளத்துக்கு ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டது. ஆனால்... Read more