அமெரிக்காவில் நடுவானில் விமானத்தின் என்ஜின் தகடு பிய்ந்து பறந்ததால், அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அமெரிக்காவின் கொலராடோ மாகாணம் டென்வர் விமான நிலையத்தில் இருந்து ஹூஸ்டனுக்கு... Read more
ஜப்பான் நாட்டின் மியசாகி மாகாணத்தில் காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. தென்சீன கடலில் ஒசுமி தீபகற்பத்தில் 40 கிலோமீட்டர் ஆழத்தில் காலை 10.25 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அள... Read more
எரிவாயு வளம் அதிகம் கொண்ட மொசாம்பிக் நாட்டில் 3-ல் 2 பங்கு மக்கள் வறுமையில் வாழ்கின்றனர். அதில் இருந்து மீள்வதற்கான நம்பிக்கையுடன் இருந்த அவர்களுக்கு எதிராக, 2017-ம் ஆண்டில் ஐ.எஸ். பயங்கரவாத... Read more
ஆஸ்திரேலியாவில் கனமழை காரணமாக வாரகம்பா அணை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ரிச்மண்ட், வின்ட்சர் உள்ளிட்ட நகர... Read more
பணய கைதிகளை ஹமாஸ் ஆயுதக்குழுவினர் விடுவிக்கும்வரை போர் நிறுத்தம் கிடையாது என்று இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். காசா முனையை நிர்வகித்துவரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு... Read more
கொரிய அரசுகள், ராணுவ பதற்றங்களை குறைக்க வேண்டும் என்ற நோக்கில் கடந்த 2018-ம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தி கொண்டன. ஆனால், அதனை இரு நாடுகளுமே காற்றில் பறக்க விட்டு விட்டன. ஒப்பந்த மீறலில்... Read more
டில்லியில் பிரதமர் மோடியை மைக்ரோசாப்டின் இணை நிறுவனர்களில் ஒருவரான பில் கேட்ஸ், கடந்த மாதத்தில் சந்தித்து பேசினார். அப்போது, செயற்கை நுண்ணறிவை சமூக நலன்கள், பெண்கள் தலைமையிலான வளர்ச்சி மற்று... Read more
சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கசில் ஈரான் தூதரகம் ஒன்று அமைந்துள்ளது. இதன் மீது, இஸ்ரேல் சில நாட்களுக்கு முன் திடீரென வான்வழி தாக்குதலை நடத்தியது. இந்த சம்பவத்தில் ஈரானின் ஆயுத படைகளில் ஒன்றா... Read more
ரஷியா அருகே கஜகஸ்தான் எல்லையையொட்டி அமைந்துள்ள ஒரேன்பர்க் மாகாணத்தில் கடந்த சிலநாட்களாக கனமழை பெய்து வருகிறது. இடைவிடாது பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு பாய்ந்து ஓடும் உரல் ஆற்றில் வெள்ளம்... Read more
இஸ்ரேல்-காசா போர் கடந்த 6 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் சிரியா, ஈராக், ஈரான் ஆகிய நாடுகளில் செயல்படும் கிளர்ச்சியாளர்கள் காசாவுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். எனவே ஹமாஸ் அமைப்ப... Read more