கலைமாமணி நடிகை சுஜாதா (டிசம்பர் 10, 1952 முதல் ஏப்ரல் 06, 2011 வரை ) இந்திய திரைப்பட உலகில் குறிப்பாக தமிழ் திரைப்பட உலகில் 200க்கும் மேற்பட்ட திரைப்படஙகளில் நடித்த ஒரு குணசித்திர, உணர்ச்சிம... Read more
“மனிதனோட ஆயுள்ரேகை மரத்தில் ஓடுமே – அது மரணமில்லா வாழ்வுக்காகத் தூறல் போடுமே” -கவிஞர் யுகபாரதி மரங்களை நடுகை செய்வதன் அவசியம் பற்றிப் பலரும் பேசிவருகிறோம். மரங்கள் மனிதர்கள் உயிர் வாழ்... Read more
“உத்தமர் தாம் ஈயுமிடத் தோங்கு பனை போல்வரென முத்தமிழ்த்தாய் சொன்ன முதுமொழி போல் இத்தரையில் நல்ல பனைத்தொழில் நாட்டினில் ஓங்க அதில் வல்லவர்கள் வாழ்க மகிழ்ந்து.” -திருமுருக கிருபானந்தவாரியார் மர... Read more
சுவர் இருந்தால்தான் சித்திரத்தை தீட்ட முடியும். அந்த சித்திரம் ஒருபோதும் சிதைந்து போகாமலும் பிறரை கவரும் தன்மையுடனும் என்றும் அழகானதாக இருக்க வேண்டுமானால், சுவர் எப்போதும் பலமானதாக இருக்க வே... Read more
”நான் அமெரிக்கா பார்க்க வேண்டாமா? 29.08.23 நேரம் காலம் தெரியாமல் நினைவும் கனவும் புரியாமல் பாரம் சிறிதும் குறையாமல் பரவும் ஒருவகை நிம்மதி ஆரம் விட்டம் என்றெல்லாம் அளவை எத... Read more
சீறும் ‘சினம்கொள்’ இயக்குனர் ரஞ்சித் ஈழத்தின் நீர்வேலியை பூர்வீகமாகக் கொண்ட ரஞ்சித் ஜோசப் தற்போது கனடாவில் புலம்பெயர்ந்து வாழ்கிறார். தமிழக திரைப்படங்களில் பணி புரிந்த இவர் சமீபத... Read more
பேரிச்சம் பழத்தில் வைட்டமின் பி6, பி12, மெக்னீசியம், கால்சியம், இரும்புச்சத்து போன்றவை மிகுதியாக இருக்கின்றன. பண்டைய காலம் முதலே, எகிப்து மற்றும் இஸ்லாமிய மக்கள் பேரிச்சம் பழத்தை அன்றாடம் உண... Read more
கலாநிதி சி.ஜெயசங்கர் எந்த வகையிலான ஊடகங்களிலும் ரூபவ் எந்தவிதமான இடங்களிலும் ஓவியப் படைப்புக்களை காண்பியக்கலை ஆக்கங்களை உருவாக்கவும் ரூபவ் காட்சிப்படுத்தவுமான இயல்பு சுசிமன் நிர்மாலவாசனுக்கு... Read more
உலகியல் வாழ்வினை உயிர்ப்பிக்கும் மூலமந்திரமாக இருக்க வேண்டிய ஒரு தலைப்புக்கு, நியாயம் செய்யும் விதமாக அமைந்த புனைகதை வடிவமிது. அத்துடன் நிஜங்களின் கோரமுகத்தினை தன் கருப்பொருளாயும் கொண்டிருக்... Read more
*நக்கீரன்* வானத்தை நோக்கி, நிலவை இரசித்து வளமான கற்பனையில் திளைத்த தமிழ்ப் பாலவர்களுக்கு நடுவே, நிலத்தையும் மக்களையும் எண்ணிப் பார்த்து சமுக விடியலுக்காக பூபாளம் புனைந்தவர், பட்டுக்கோட்டை கல... Read more

















