கடந்த மே 2ம் திகதி கனடா ரொறன்ரோ மாநகரில் அமைந்துள்ள நகர சபையின் சபா மண்டபத்தில் கனடிய பல்லினப் பத்திரிகையாளர்கள் கழகம் ஏற்பாடு செய்திருந்த ‘அனைத்துலக ஊடகச் சுதந்திர தின விழாவில் கனடாவி... Read more
கடந்த பல வருடங்களாக தானும் தனது குடும்பத்தினரும் இணைந்து மேற்கொண்டு வதனது ‘ஐயமிட்டுண்’ உணவளிக்கும் திட்டத்தின் மூலம் நன்கு அறியப்பெற்ற அவுஸ்த்திரேலியா வாழ் கொடையாளர் செல்வராஜாவிற... Read more
போரின் மறக்கப்பட்ட பக்கம் போர் என்றால் நமக்குக் காது கிழிக்கும் துப்பாக்கிச்சத்தங்கள், வீரச்சாவுகள், வெற்றிக்கொடியுடன் களத்தில் விழும் வீரர்கள் தான் நினைவுக்கு வரும். ஆனால் அந்தக் காட்சிகளுக... Read more
அண்மையில் ஒன்றாரியோ மாகாணத்தின் Red Tape Reduction அமைச்சின்பாராளுமன்றச் செயலாளராக நியமனம் செய்யப்பெற்ற மாகாண அரசின் உறுப்பினர் லோகன் கணபதி அவர்களைப் பாராட்டிய முதல்வர் டக் போர்;ட் அவர்கள் ல... Read more
கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக யாழ்ப்பாணத்திலும் இலங்கையின் பல பாகங்களிலும் அதனைத் தொடர்ந்து கனடாவிலும் தனது பன்முக ஆற்றலாலும் பக்குவமான அணுகலினாலும் ஆயிரக்கணக்கானவர்களைக் கவர்ந்தவர் நல்லூர... Read more
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் நீர்வேலியில் பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை 7ம் திகதி புதன்கிழமை உயிரிழந்துள்ளது. நீர்வேலி தெற்கு, நீர்வேலி பகுதியை சேர்ந்த விஜிகரன் கேனகா என்ற, பிறந்து ஏழு ந... Read more
பு.கஜிந்தன் தீ காயங்களுக்கு உள்ளாகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் 8ம் திகதி வியாழக்கிழமை அன்றையதினம் உயிரிழந்துள்ளார். மன்னார் – மடு... Read more
சிரியாவில் அல் அசாத் தலைமையிலான அரசு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கவிழ்ந்தது. அதிபராக இருந்த அல் அசாத் ரஷியாவுக்கு தப்பிச்சென்றார். இதையடுத்து, சிரியாவில் ஆட்சியை கைப்பற்றிய ஹயத் தஹிர் அல் ஷிய... Read more
காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கர... Read more
இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நேற்று நள்ளிரவு தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பயங்... Read more