சுமந்திரன் தமிழரசுக் கட்சி மீதான தன்னுடைய பிடியை இறுக்கி வருகிறார். அதாவது சிறீதரன் மேலும் பலவீனமாக்கப்பட்டிருக்கிறார். கட்சி தொடர்ந்தும் நீதிமன்றத்தில்தான் நிற்கப் போகிறது என்று தெரிகிறது.ஆ... Read more
தமிழ் ஆசிரியையாக ரொறன்ரோவிலும், மொன்ரியாலிலும் சேவையாற்றி கடந்த ஜனவரி 17ந் திகதி மறைந்த திருமதி விசாகபூசணம் முருகையா அவர்களின் 31ம் நாள் நினைவு தாயகத்திலும், ரொறன்ரோவிலும் ஒருசேர அனுஸ்டிக்கப... Read more
பு.கஜிந்தன் கடந்த பௌர்ணமி தினத்தன்று நடைபெற்ற சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் குறித்து வாக்குமூலம் பெறுவதற்கு வேலன் சுவாமிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. 20ம் திகதி வியாழக்கிழமை... Read more
ஜப்பான் முன்னாள் பிரதமர் புமியோ கிஷிடா, கடந்த 2023-ம் ஆண்டு வாகயாமா நகரில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, அவர் மீது பைப் வெடிகுண்டு வீசப்பட்டது. ஆனால் இந்த தாக்க... Read more
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பிரேசில் நாட்டில் கடந்த 2022-ம் ஆண்டு அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில், முன்னாள் அதிபர் ஜெய்ர் பொல்சனாரோவுக்கு தோல்வி ஏற்பட்டது. ஆனால், ஆட்சி அதிகாரத்தில... Read more
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான 88 வயது போப் பிரான்சிஸ், மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கடந்த வாரம் வியாழக்கிழமை உடல்நல பாதிப்ப... Read more
அமெரிக்காவில் புதிதாக அதிபராக கடந்த ஜனவரி 20-ல் டொனால்டு டிரம்ப் பதவியேற்று கொண்ட பின்னர் பல உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அவருடைய அமைச்சரவையில் பலரை நியமித்து வருகிறார். இதன்படி, டெஸ்லா... Read more
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு பல்வேறு கிளர்ச்சி அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானி தலீபான் என்ற கிளர்ச்சி அமைப்பு செயல்பட்டு வருகிறது. இ... Read more
அர்ஜென்டினாவில் அதிபர் ஜேவியர் மிலே (வயது 54) தலைமையிலான வலதுசாரி லிபர்டி அட்வான்சஸ் கூட்டணி கட்சி ஆட்சி நடைபெறுகிறது. இவர் லிப்ரா என்ற கிரிப்டோகரன்சி குறித்து எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டிருந... Read more
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்ற பின்னர், அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்று அறிவித்தார். அதன்படி சட்டவிரோதமாக தங்கி இருந்த பல்வேறு நாடுகளை சேர்ந்தவ... Read more