(மன்னார் நிருபர்) (30-10-2022) தமிழ் கடவுளான முருகப் பெருமானை நோக்கி அனுஷ்டிக்கப் படுகின்ற விரதங்களில் மிகவும் முக்கியமான விரதம் கந்த சஷ்டி விரதமாகும். இந்த விரதம் கடந்த ஆறு நாட்களாக நடைபெற்... Read more
சிவகங்கை மாவட்டத்தில் இன்று முதல் இம்மாதம் 31ம் தேதி வரையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த 144 தடை உத்தரவு காலத்தில் வெளி நபர்கள் நுழைவது தடை செய்யப்பட்டுள்ளது. ஆங்கிலேயர்களை... Read more
கொள்ளிடம் ஆற்றில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆன்மீக சுற்றுலாவிற்காக தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வந்திருந்த தூத்துக்குடி மாவட்டம், மாப்பிள்... Read more
யாழ். உடையார் ஒழுங்கை கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி தெற்கு, பிரித்தானியா London ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா மாணிக்கம் நடராஜா அவர்கள் 30-09-2022 வெள்ளிக்கிழமை அ... Read more
(30-09-2022) மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஜிம் ரோன் நகர் கிராமத்தில் வசிக்கும் ஜோஸ்பின் டிரோனிக்கா எனும் 17 வயது மாணவிக்கு இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்த நிலையில் வாழ்ந்து வருகிறா... Read more
சிறுநீரக செயலிழப்பு காரணமாக சிகிச்சை பெற்று வரும் நடிகர் போண்டா மணியின் மருத்துவ உதவிக்கு விஜய்சேதுபதி ஒரு லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான... Read more
முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கத்தை சேர்ந்த அனைத்து சட்டதரணிகளும் ரவிகரன் ,மயூரன் சார்ப்பில் முன்னிலையாகினர். குருந்தூர் மலையை அண்டிய தமிழர் நிலங்கள் தொல்லியல் திணைக்கத்தால் அபகரிப்புக்குள்ள... Read more
(மன்னார் நிருபர்) (21-09-2022) தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ‘திலீபன் வழியில் வருகிறோம்’... Read more
உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா புதன்கிழமை மதியம் 1 மணியளவி்ல காலமானார். அவருக்கு வயது 77. மதுரை மாவட்டம் சேடபட்டியை சே... Read more
சென்னை தியாகராய நகரில் தீபாவளி கூட்டத்தில் சிக்கி திணறாமல் மக்கள் எளிதாக நடந்து செல்ல மாம்பலம் ரெயில் நிலையத்துக்கு சென்று வர ஏதுவாக 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் இரும்பாலான பறக... Read more