வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களர் தமது உறவினர்களை மீட்க கோரி நடத்தி வரும் போராட்டப்பந்தலுக்கு மேல் மரக்கிளை வீழ்ந்து சேதத்திற்குள்ளாகியுள்ளது. வவுனியா கண்டி வீதியில் வீதி அபிவி... Read more
புரேவி சூறாவளியின் தாக்கத்தின் காரணமாக வன்னியில் கடுமையாக பெய்துவரும் மழையால் பல குளங்களின் நீர்மட்டங்கள் சடுதியாக அதிகரித்துள்ளன. இதனால் முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டு குளங்களும் கிளிநொச்... Read more
யாழ்ப்பாண மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை மற்றும் காற்று காரணமாக தற்போதுவரை 459 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 589 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துப... Read more
“பலஸ்தீனியர்கள் இன்னும் இராணுவ ஆட்சிக்கு உட்பட்டுள்ளனர். இராணுவத்தினரின் சிவில் நிர்வாகம், வன்முறை, குண்டுவெடிப்பு மற்றும் இஸ்ரேலிய குடியேற்றங்களின் கட்டுமானம் மற்றும் விரிவாக்கம் ஆகியவற்றின... Read more
கனகாம்பிகைக்குளம் நீரேந்து பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களுக்கு கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அவசர அறிவித்தல் விடுத்துள்ளது. கனகாம்பிகைக்குளம் கிட்டத்தட்ட 6 அடியை அண்மித்துள்ளத... Read more
(மன்னார் நிருபர்) (02-12-2020) வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக மன்னார் மாவட்டத்தின் பல இடங்களில் மழை பெய்து வருவதோடு மன்னார் கடற்பிரதேசங்கள் மிக கொந்தளிப்பாக காணப்படுகிறது. மன... Read more
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ புள்ளி விபரம் தெரிவிக்கின்றது. இன்று (புதன்கிழமை) பிற்பகல் 3.30 மணி... Read more
மன்னார் விடத்தல் தீவு கிராமத்தில் உள்ள பல வீடுகளில் கடல் நீர் உற்புகுந்துள்ளது. இதனால் அந்த மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். குறிப்பாக இன்று (புதன்கிழமை) காலை தொடக்கம் ம... Read more
யாழ்ப்பாணம் மாவட்ட மக்களுக்கு, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது. தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாண சூழ்நிலை காரணமாக மக்களின் அவசர தேவைகளுக்கு, அனர்த்த... Read more
வடக்கு மாகாணத்தில் 4 மாவட்டங்களில் நாளை வியாழக்கிழமையும் மறுநாள் வெள்ளிக்கிழமையும் பாடசாலைகள் மூடப்படும் என்று மாகாண ஆளுநர், திருமதி பி.ச.ம சார்ள்ஸ் அறிவித்துள்ளார். சீரற்ற காலநிலை காரணமாக இ... Read more