-தீபச்செல்வன் ஸ்ரீலங்கா அரசாங்கம் மிகப் பெரிய குற்றமான அரசு என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது. ஈழ மண்ணில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையினால் மாத்திரமின்றி, அதற்குப் பிந்தைய... Read more
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் குருதிக்கொடை முகாம் இன்று சனிக்கிழமை (20.03.2021) திருநெல்வேலி இந்து வாலிபர் சங்க மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. யாழ். போதனா வைத்தியசாலையைச் சேர்ந்... Read more
தமிழகத்தின் தனுஷ்கோடிக்கும், இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையே 28 கிலோ மீட்டர் தூரத்துக்கு கடல் உள்ளது. பாக் நீரிணை அல்லது பாக்ஜலசந்தி எனப்படும் இந்த கடல் பகுதியில் இதுவரை பல நீச்சல் வீரர்கள... Read more
கதிரோட்டம் 19-03-2021 சகாயம் போன்ற நேர்மைக் குணம் கொண்ட அரச அதிகாரிகள் இலங்கைத் தமிழர் அரசியலிலும் அமைதியாய் இறங்க வேண்டும் என்பதே இந்த வாரக் கதிரோட்டத்தின் தலைப்பாகும். ஒரு தலைப்பிலேயே... Read more
என்னை சந்திப்பதும் விடுவதும் அவர்களது விருப்பம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா “எமது பிள்ளைகளையும் அன்பக்குரியவர்களையும் காணாமல் ஆக்கியதில் முக்கிய பங்கு வகித்தவரும் தற்போதைய ஜனாதிப... Read more
(மன்னார் நிருபர்) (20-03-2021) தலைமன்னாரில் இருந்து தனுஸ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்து சென்று தெலுங்கானாவைச் சேர்ந்த 48 வயதான ஆசிரியர் சாதனை படைத்துள்ளார். தலைமன்னாரில் இருந்... Read more
Dr. JNS. செல்வன் Ph.D., எண் கணித நிபுணர் (Numerologist) வாஸ்து மற்றும் நிலத்தடி நீர் நிபுணர் Cell: +91 98424 90001 E-mail: jnsnumerro@yahoo.co.in / jnsnumerro@gmail.com Read more
தமிழகத்திலிருந்து முதல் முறையாக வாள்சண்டை வீராங்கனை பவானி தேவி மற்றும் டேபிள் டென்னிஸ் வீரர் சத்தியன் ஞானசேகரன் ஆகியோர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று சாதனை நிகழ்த்தியுள்ளனர். கொ... Read more
(மன்னார் நிருபர்) (19-03-2021) மன்னாரில் இருந்து கண்டி நோக்கி இன்று வெள்ளிக்கிழமை (19) காலை பயணிகளுடன் பயணித்த இலங்கை அரச போக்குவரத்து சேவை பேரூந்து ஒன்றில் பயணித்த வயோதிபர் ஒருவர் திடீர் சு... Read more
கனடா தேசத்தில் ஸ்காபுறோ நகரில் கென்னடி-எக்ளிங்கடன் சந்திப்பில் கடந்த 30 வருடங்களாக வெற்றிகரமாக இயங்கிவரும் சங்கர் அன் கோ நிறுவனத்தில் எமது கோடை காலத் தேவைகளான பழக்கன்றுகள், பூக்கன்றுகள் மற்ற... Read more