(யாழ்ப்பாணத்திலிருந்து விசாகன்) இலங்கை அரசையும் அதன்; ஆட்சியாளர்களையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் உடனடியாக நிறுத்துமாறுகோரி, யாழ்ப்பாணத்தில் நேற்று புதன்கிழமை கவனயீர்ப்புப் போராட்டத்துட... Read more
(மன்னார் நிருபர்) (18-03-2021) தலைமன்னார் பொலிஸ் நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள குறித்த புகையிரத கடவையில் ஏற்பட்ட விபத்திற்கு தலைமன்னார் பொலிஸாரே பொறுப்பு கூற வேண்டும் என பாதீக்கப்பட்ட தலை... Read more
வாதரவத்தை கிராமத்திற்கான பொதுப் போக்குவரத்து சேவையினை உடன் ஆரம்பிக்குமாறு வலிகாமம் கிழக்குத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் விடுத்த கோரிக்கையை ஏற்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுணுகம... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் சில வாரங்களுக்கு முன் சூம் செயலியின் மூலம் நிகழ்ந்த ஒரு மெய்நிகர் கருத்தரங்கில் புலம்பெயர்ந்து வாழும் சிங்கள புலமைச்செயற்பாட்டாளரான யூட் லால் பெ... Read more
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து அரசு அதிகாரிகள் தேர்தல் ஆணையத்தில் முழு கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகின்றனர். தற்போது தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் முன்... Read more
பேரூந்தின் சாரதி மற்றும் குறித்த புகையிரத கடவையின் பாதுகாப்பு ஊழியர் ஆகியோரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு. மன்னார் நிருபர் (17-03-2021) தலைமன்னார் பியர் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை(17)... Read more
ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள் “ராஜயோகம்” Dr. K. RAM.Ph.D (USA) தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377 மேஷம் : நண்பர்களால் பணவரவும், சொந்தங்களால்... Read more
வட்டுக்கோட்டை சமுர்த்தி வங்கி பிரிவிற்குட்பட்ட பொருளாதார ரீதியாக பின்தங்கிய மற்றும் கற்றலில் ஆர்வமுள்ள 31 மாணவர்களுக்கு புத்தகப்பைகள் மற்றும் கற்றல் உபகரணங்களை தந்துதவுமாறு சமுர்த்தி வங்கி... Read more
இலங்கையில் பெண்கள் புர்கா அணிய தடை விதிக்க முடிவு செய்துள்ளது அந்நாட்டு அரசு. மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியப் பள்ளிகளை(மதரஸா) மூடவும் முடிவு செய்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்க... Read more
(மன்னார் நிருபர்) (16-03-2021) தலைமன்னாரில் தனியார் பேரூந்து புகையிரதத்துடன் மோதி விபத்திற்கு உள்ளாகிய சந்தர்ப்பத்தில் புகையிரத கடவையில் பாதுகாப்பு ஊழியர் கடமையில் ஈடுபட்டிருக்கவில்லை எனவும்... Read more