31-8-2021 வவுனியாவில் மேலும் 299பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வை... Read more
31-8-2021 வடமராட்சியில் இன்று 100 வயது முதியவர் உள்பட இருவர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர் என்று அறிக்கையிடப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 100 வயதுடைய ஆண் ஒருவர் வீட்டில் உயி... Read more
(31-8-2021) இலங்கை வரலாற்றில் முதன்முறையாக பின்னவலை யானைகள் சரணாலயத்தைச் சேர்ந்த சுரங்கி என்ற பெண் யானைக்கு இரண்டு ஆண் யானைக் குட்டிகள் பிறந்துள்ளன. முதல் குட்டி இன்று அதிகாலை 04 மணிக்கும் இ... Read more
மன்னார் நிருபர் (31-08-2021) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வவுனியா இறம்பைக்குளம் “ஈஷி ‘ மிஷன் ஆலயத்தின் நிதி உதவியில் இன்று செவ்வாய்க்கிழமை(31) மாலை கொரேனா பாதுகாப்பு உபகரண... Read more
இலங்கை துர காங்கிரஸ் இயக்கத்தின் தலைவரும் இலங்கை மத்திய அமைச்சருமான சவ்வியமூர்த்தியின் பேரனுமான இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் , இலங்கைமத்திய அமைச்சருமான ஜீவன் தொண்டமான், ஆர்.எம்.வீயை சந்தித... Read more
(31-09-2021) காணாமல் போனோரை கண்டறியும் ஆணைக் கெழுவின் முக்கிய விடயம் காணாமல்போனவர்கள் எப்படி காணாமல் போனார்கள் என்பதனை கண்டு பிடிப்பதுதான் அதன் முக்கியமான பணி எனச் சட்டத்தில் கூறியிருக்க நீத... Read more
அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமேல் (மன்னார் நிருபர்) (31-08-2021) -மன்னார் மாவட்டத்தில் கொவிட்-19 19 மரணங்கள் தற்போது அதிகரித்துச் செல்லும் நிலையில் சடலங்கள் வவுனியாவில் உள்ள மின் தகன... Read more
ஈழத் தீவில் காணாமல் ஆக்கப்படுதல் என்பது ஒரு இனத்தை துடைப்பதற்கான பெரு உபாயமாக கையாளப்படுகிறது. இங்கே நிலம் காணாமல் போகிறது. கடல் காணாமல் போகிறது. காடுகள் காணாமல் ஆக்கப்படுகின்றன. மனித உயிர்க... Read more
மன்னார் நிருபர் (31-08-2021) சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் யுத்த காலத்தில் இலங்கை அரசாங்கத்தின் முப்படையினராலும் கடத்தப்பட்ட, கையளிக்கப்பட்ட உறவுகளின் நீதியை வலியுறுத்தி நேற்று (30... Read more
சைவசமயத்தின் சின்னமாக விளங்கும் நந்திக் கொடிகளை இந்து மக்களுக்கும், இந்து மத நிறுவனங்களுக்கும், ஆலயங்கள் மற்றும் பாடசாலை என்பவைகளுக்கும் இலவசமாக வழங்கும் ஒரு சிறப்பான கைங்கரியத்தை இவர், ஒரு... Read more