(28-08-2021) தற்போது கொழும்பு முழுவதும் நூற்றுக்கு நூறு வீதம் பரவிக்கொண்டிருப்பது டெல்டா திரிபு வைரஸ் ஆகும் என்று ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு மற்றும் மரபணு ஆய்வுப்பிரிவின் பண... Read more
மன்னார் நிருபர் (29-08-2021) நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள நறுவிலிக்குளம் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலை பாதுகாப்பு படையினரின் மனித வலுவுடன் துரித கதியில் ஆண்க... Read more
மன்னார் நிருபர் (29-08-2021) முருங்கன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பனைக்குளம் பகுதியில் நேற்று சனிக்கிழமை(28) மாலை ஒரு தொகுதி கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவத்தினருக்க... Read more
-நக்கீரன் கோலாலம்பூர், ஆக.28: மலேசியத் திருநாட்டின் புதிய அமைச்சரவையில் ஒரே ஒரு தமிழருக்குத்தான் கேபினட் அமைச்சர் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியில் நால்வருக்கு... Read more
(28-08-2021) கிளிநொச்சி பூநகரி சங்குப்பிட்டி பாலத்திற்கருகில் கடலில் நேற்றைய (27.08.2021) தினம் காணப்பட்ட இனம் தெரியாத சடலம் இன்று (28) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றின் பதில் நீதவான் சதீஸ்குமா... Read more
(28-08-2021) குறித்த நபர்கள் திடீர் சுகவீனமுற்ற நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று பீடித்துள்ளமை உறுதிப்படு... Read more
மன்னார் மாவட்ட தொற்று நோய் விஞ்ஞான பிரிவிற்கான வைத்திய அதிகாரி வைத்தியர் கே.சுதாகர் (மன்னார் நிருபர்) (28-08-2021) மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை(27) மேலும் 3 கொரோனா மரணங்க... Read more
(28-08-2021) யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் உள்ளடங்களாக மூவர் கோவிட்-19 நோயினால் நேற்று உயிரிழந்துள்ளனர். தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் யாழ்ப்பா... Read more
எதிர்வரும் செப்டம்பர் 20 அன்று நடைபெறவுள்ள கனடிய பொதுத் தேர்தலில் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை அரசை அமைக் வாய்ப்பில்லை என்று கனடிய தேர்தல் கருத்துக் கணிப்பு நிபுணர் Erick Grenie தெரிவித்த... Read more
மன்னார் நிருபர் (27-08-2021) நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊடரங்கு நிலைமையை, செப்டெம்பர் 06ஆம் திகதி அதிகாலை 4.00 மணி வரை நீடிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று முற்பகல... Read more