(26-08-2021) ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது இந்த மாத சம்பளத்தை சுகாதார செயற்பாடுகளுக்காக மாத்திரமே வழங்குவர் எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பின... Read more
உலகெங்கிலுமிருந்து விரிவரங்க நிகழ்நிலையில் 850 நடனக் கலைஞர்கள் பங்கேற்ற மாபெரும் நடன நிகழ்வு உலக கின்னஸ் சாதனைப்பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இந்த நிகழ்வில் உலகின் பல நாடுகளிலிருந்தும் நடனக்... Read more
(26-08-2021) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய சம்பவங்கள் தொடர்பில் எவரிடமாவது உறுதிப்படுத்தக்கூடிய தகவல்கள் இருந்தால் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்க்கு பெற்றுக் கொடுக... Read more
“2009 இன அழிப்பின் மூலோபாயமே வலிந்து காணாமலாக்கப்படுதல்” திகதி: ஆகஸ்ட் 30, 2021 திங்கட்கிழமை வலிந்து காணமலாக்கப்பட்டோரின் அனைத்துலக நாளை முன்னிட்டு நடத்தப்பெறும் நீதிக்கான நடைபயணம் 29.08.21... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகிறார் கடந்த வெள்ளிக்கிழமை அரசாங்கம் பெரும்பாலும் சமூக முடக்கத்தை அறிவிக்கலாம் என்று ஒரு எதிர்பார்ப்பு ஊடகங்களைத் தொடர்ச்சியாக வாசிப்பவர்கள் மத்தியில் இர... Read more
(26-8-2021) யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு முதல் கட்டமாக விடுவிக்கப்பட்ட 36 மில்லியன் ரூபாய் நிதியில் 18 ஆயிரத்து 76 குடும்பங்களுக்கு இடர்கால நிதிக் கொடுப்பனவு இன்றுடன் வழங்கப்பட்டுள்ளது என்று ய... Read more
சட்டத்தரணி திருமதி கௌரிசங்கரி தவராசா அவர்களின் திடீர் மரணச் செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளோம் என்று தெரிவித்துள்ளனர் வவுனியா காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகளின் தாய்மார... Read more
(25-08-2021) மாத்தறையில் பாடசாலை மாணவன் ஒருவர் தற்கொலை செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். ரொட்டும்ப, பல்லேகந்த பிரதேசத்தில் 16 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவரே இவ... Read more
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் (மன்னார் நிருபர்) (25-08-2021) மன்னார் மாவட்டத்தில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களில் முதலாவது தடுப்பூசி 69.5 சதவீதத்தினர்... Read more
(25-08-2021) முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் இழப்பு அதிர்ச்சியை தந்துள்ளது என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். அமரர் மங்கள சமரவீரவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள... Read more