(மன்னார் நிருபர்) (24-08-2021) மன்னார் மாவட்டத்தில் 2 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு எந்த ஒரு அரசு சலுகைகளும் பெறாதவர்களுக்கு மாத்திரமே வழங்கப்படும் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரா... Read more
மன்னார் நிருபர் (24-08-2021) அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்றவற்றின் கீழ் கடந்த காலங்களில் கைது செய்யப்பட்டு பல வருடங்களாக சிறையில் உள்ள தமிழ் இளைஞர், யுவதிகளின் விடுத... Read more
இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 193 மரணங்கள் நேற்று (22) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித... Read more
கொழும்பிலிருந்து ராஜபுத்ரன் உலகெங்கும் தற்போதைய கோவிட்-19 தொற்றின் மோசமாக தாக்கத்தால் மக்களும் அரசாங்கங்களும் தடுமாறிக்கொண்டிருக்கும் போது சில நாடுகளில் இந்த நோய்த் தொற்றை கட்டுப்பாட்டுக்குள... Read more
யா/சித்தன்கேணி ஸ்ரீ கணேசா வித்தியாலயத்தில் கடந்த சனிக்கிழமை மு.ப. 10.35 மணியளவில் மூன்றாவது திறன் வகுப்பறை திறந்து வைக்கப்பட்டது. பாடசாலையின் அதிபர் திரு. பா.பாலசுப்பிரமணியம் அவர்களின் தலைமை... Read more
(மன்னார் நிருபர்) (23-8-2021) கொரோனா முடக்க நிலை மூன்றாவது நாளாக இன்று திங்கட்கிழமை (23) மன்னார் மாவட்டத்தில் அமுல் படுத்தப்பட்டுள்ளது. நகர மத்திய பகுதி வர்த்தக நிலையங்கள் உட்பட போக்கு வரத்த... Read more
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் (மன்னார் நிருபர்) (22-08-2021) மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லுகின்ற நிலையில் மன்னார... Read more
யாழ்ப்பாணத்தில் 1986ம் ஆண்டு நிர்மாணிக்கப்பெற்ற ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் கலாச்சார மண்டபம் தற்போது சீரழிந்து காணப்படுகின்றது.யாழ்ப்ப்பாண மாநகரசபையிடம் ஒப்படைக்கப்பெற்ற இந்த மண்டபம் இந்த நிலையில... Read more
(மன்னார் நிருபர்) (21-08-2021) நாடளாவிய ரீதியில் நேற்று வெள்ளிக்கிழமை (20) இரவு முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரையிலான 10 நாட்கள் நாட்டை முழுமையாக முடக்கியுள்ள நிலையில் மன்னார் மாவட்டமும் மு... Read more
(மன்னார் நிருபர்) (21-08-2021) நாடு முடக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை (21) காலை மன்னார் மாவட்டத்தில் பைஸர் கொரோனா தடுப்பூசியின் 2 ஆவது தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. இன்று... Read more