கடந்த 13.5.1996 அன்று தனது முதலாவது இதழை வெளியிட்டு, வெள்ளிதோறும் தனது வாராந்த நாளிதழை வெளியிட்டுவரும் கனடா உதயன் தனது 25ஆவது ஆண்டினை நிறைவு செய்து தனது1322 ஆவது இதழை தனது வெள்ளிவிழா மலராக ... Read more
அச்சத்தால் மக்கள் வீடுகளில் முடக்கம் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கொரோனாத் தொற்று பாதித்து வருவதால் மக்கள் அச்சத்திற்கும் பதட்டத்திற்கும் உள்ளாகியிருப்பதாக எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்... Read more
சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன் கடனில் சிக்கித் தவிக்கும் இலங்கை அரசு சோதனை மேல் சோதனையை எதிர்கொண்டு வருகிறது. தான் விரித்த வலையில் தானே சிக்குண்டு தவிக்கும் நிலையில்... Read more
(மன்னார் நிருபர்) (19-08-2021) மன்னார் மாவட்டத்தில் கடந்த 18 நாட்களில் 300 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோ... Read more
(மன்னார் நிருபர்) (19-08-2021) மன்னார் மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் திருப்பலிகளை நடத்தாது இருக்க துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரி மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல்... Read more
209 மருத்துவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது 30 – 40 மருத்துவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும்... Read more
ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள் “ராஜயோகம்” Dr. K. RAM.Ph.D (USA) தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377 மேஷம் : தடங்கல் இல்லாத தனவரவுகளை சந்திக்கக்... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகிறார் டெல்டா திரிபினால் ஒன்பது நிமிடங்களுக்கு ஒரு மரணம் நிகழ்வதாக ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார கூறியிருக்கும் ஒரு பின்னணியில்; பொருளாதார நெருக்கடி நாட... Read more
பாதிக்கப்பட்டவர்கள் வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகம் ,வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு. (18-08-2021) தலைமன்னார் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை (17)... Read more
(மன்னார் நிருபர்) (18-08-2021) மன்னார் மாவட்டத்தில் இது வரை 13 கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ள போதும் இதில் 4 மரணங்கள் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட பின்னர் இடம் பெற்றுள்ளது. இந்த மரணங்களில்... Read more