(மன்னார் நிருபர்) (21-08-2021) மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லுகின்ற நிலையில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை(20) மாலை மேலும் புதிதாக 29 கொர... Read more
-நக்கீரன் கோலாலம்பூர், ஆக.20: நாட்டின் ஒன்பதாவது பிரதமராக டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அறிவிக்கப்பட்டிருக்கிறார். கனடாவின் உதயன் இதழ், மலேசியவாழ் தமிழ் நெஞ்சங்களுடன் இணைந்து புதிய பிரத... Read more
(மன்னார் நிருபர்) (20-08-2021) நாடளாவிய ரீதியில் இன்று வெள்ளிக்கிழமை (20) இரவு முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரையிலான 10 நாட்கள் நாட்டை முழுமையாக முடக்க அரசாங்கம் இன்று வெள்ளிக்கிழமை மாலை அற... Read more
20-08-2021 கதிரோட்டம் உலகில் ஆயுதங்களுடன் திரியும் மிகவும் ஆபத்தான மதவாதிகள் என்று கருதப்பட்ட தலிபான்களின் ஆட்சி ஆப்கானிஸ்தானின் மலரப்போகின்றது என்ற செய்தி வெளியாகி சில நாட்களே ஆகின்றன. ஆன... Read more
(மன்னார் நிருபர்) (20-08-2021) மன்னார் மாவட்ட மக்கள் தற்போது சுகாதார வழி முறைகளை கடைபிடிப்பதில் முன்னேற்றம் காணப்பட்டாலும், இதனையும் விட கூடுதலான அளவில் மிக கடுமையாக சுகாதார வழிமுறைகளை கடைபி... Read more
கனடா உதயனுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலின் போது பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவிப்பு (ஸ்காபுறோவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்) எமது லிபரல் சிறுபான்மை அரசாங்கம் பதவியேற்று... Read more
கோவிட் தடுப்பூசி பெறத் தவறிய ஒன்றாரியோ மாகாண சபையின் இரண்டு அங்கத்தவர்களுக்கு எதிராக முதல்வர் டக் போர்ட் ‘நடவடிக்கை’ எடுத்த பின்னர் மீண்டும் அவர்களில் ஒருவரை ஆளும் கட்சி ஆசனங்களில் அமர்ந்து... Read more
(ஸ்ரீ சபரி பீடம் ஐயப்பன் தேவஸ்தான குருசாமி – கனடா, முன்னாள் இலங்கை புகையிரத முகாமைத்துவர்) யாழ். அராலி வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட நாகரத்தினம் சண்முகநாதன் அ... Read more
ஒன்றாரியோ மாகாணத்தின் பாடசாலைகளிலும் கோவிட் -19 தடுப்பூசி மையங்களை அமைக்க மாகாண அரசு தீர்மானித்துள்ளதாக ஒன்றாரியோ மாகாண சபை உறுப்பினரும் ஒன்றாரியோ போக்குவரத்து அமைச்சின் பாராளுமன்றச் செயலாளர... Read more