மன்னார் நிருபர் (25-08-2021) நீண்ட நாட்களாக வழங்கப்படாத மேலதிக நேர கொடுப்பனவை விரைவில் வழங்க கோரி மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை சுகாதார பணியாளர்கள் இன்று புதன்கிழமை (8) காலை முதல் அடையாள ப... Read more
(25-08-2021) யாழ். சித்தங்கேணி காணித் தகராறு காரணமாக 49 வயதான குடும்பஸ்தர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த சம்பவம் தனிமைப்படுத்தல... Read more
(25-09-2021) ஊரடங்கு அமுல் படுத்தப்பட்ட நிலையில் வவுனியா நகரில் உலாவித் திரிந்தவர்களிற்கு இன்றைய தினம் (25) முன்னெடுக்கப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையில் 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது... Read more
மன்னார் நிருபர் (24-8-2021) கொவிட் பேரவலத்தினால் நாட்டில் நாள்தோறும் ஏற்படுகின்ற நூற்றுக்கணக்கான உயிரிழப்புக்களை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இவ்வ... Read more
மலேசியா வாழ் தமிழ் மாணவர்களின் நாவன்மை ஆற்றலை மேம்படுத்தும் வகையில் கனடா உதயன்பத்திரிகை நிறுவனம் நடத்தும் மாதாந்த அரங்கம் எதிர்வரும் ஆகஸட் 29ம் திகதி நடைபெறவுள்ளது. இணையவழி ( ZOOM ID: 389 00... Read more
(24-08-2021) யாழ்ப்பாணம் குருநகரில் வாள்வெட்டுத் தாக்குதலில் படுகாயமடைந்து யாழ் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தவருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளதாக பரிசோதனையில் கண்டறியப்... Read more
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் வலுவடைந்தமைக்குச் சிங்களவர்கள் காரணமே தவிர; தமிழர்கள் அல்லர். ஆரம்ப காலத்தில் தமிழர்கள் மொழியுரிமை கேட்டார்களே தவிர தனிநாட்டைக் கோரவில்லை. மொழியுரிமை உரியவாற... Read more
இலங்கையின் முன்னாள் அமைச்சர்களில் ஒருவரும் தென்னிலங்கையைச் சேர்ந்தவருமான மங்கள சமரவீர கொவிட்-19 தொற்றுக்கு உள்ளான நிலையில் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தபோது இன்று (24) மரணமடைந... Read more
(மன்னார் நிருபர்) (24-08-2021) தேசிய தடுப்பூசி வாரமாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களினால் இவ்வாரம் பிரகடனப்படுத்தப்பட்ட நிலையில் மன்னார் மாவட்டத்தில் இது வரை தடுப்பூசி பெறாத 60 வயதுக்கு மே... Read more
(மன்னார் நிருபர்) (24-08-2021) ஜேர்மன் நாட்டைச் வசிப்பிடமாகக் கொண்ட வணக்கத்துக்குரிய வணபிதா அல்பிரட் மணிமாறன் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த நிலையில் நேற்று (24) திங்கட்கிழமை மாலை யாழ்... Read more