(27-08-2021) திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்பூர் நாவலடிச் சந்தியில் மோட்டார் சைக்கிளும் – பட்டா ரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்ப... Read more
கொரோனாவிலிருந்து அரசு மக்களைப் பாதுகாக்கும் என்ற விடயத்தில் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். இதனால் தாமே சில முடிவுகளை எடுத்து வருகின்றனர் என திருகோணமலை மாவட்ட பாராளுன்ற உறுப்பினர் இம்ரான்... Read more
27-08-2021 கதிரோட்டம் இலங்கையை தற்போது ஆட்சி செய்வது அரசாங்கம் அல்ல, இராபக்ச என்னும் ஒரு குடும்பத்தின் ஆட்சியே அங்கு இடம்பெறுகின்றது என்பதே உலகின் பார்வையாக உள்ள வேளையில் அங்கு கொரோனாவைக் க... Read more
“இலங்கை அரசாங்கத்திற்கு நாட்டைப் பாதுகாப்பதற்கான கூட்டுத்திட்டங்கள் எதுவும் இல்லை. அதில் கவனம் செலத்துவதற்குப் பதிலாக அரசின் தலைவர்களும் அமைச்சர்களும் அன்றைய நாளை எப்படி கடத்துவது என்ப... Read more
(மன்னார் நிருபர்) (27-08-2021) மன்னாரில் மேலும் இரண்டு கொரோனா மரணங்கள் நேற்று வியாழக்கிழமை நிகழ்ந்துள்ள நிலையில் மாவட்டத்தில் கொரோனா தொற்றுடன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ள... Read more
(27-8-2021) வவுனியாவில் மேலும் 244 பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா... Read more
மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் காணி அமைச்சருக்கு அவசர கடிதம் (மன்னார் நிருபர்) (27-08-2021) இலுப்பைக்கடவை காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காணி தொடர்பாக மன்னார் மாவட்ட பொது அமைப்ப... Read more
மன்னார் நிருபர் (27-08-2021) பொருட்களின் விலை உயர்வால் மக்கள் அவதிப்படுவதாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர், வர்த்தக அமைச்சர் பந்... Read more
(27-08-2021) எதிர்வரும் நவம்பர் மாதத்திற்குள் 18 வயதிற்கு மேற்பட்ட சகல பிரஜைகளுக்கும் முழுமையாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறைவு செய்யப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவி... Read more
ரொறன்ரோ மாநகர சபையால் நேற்று வியாழக்கிழமை விடுக்கப்பட்ட புதிய அறிவிப்பின் படி ரொறன்ரொ நகரசபையால் கோவிட்-19 க்கு எதிரான முழுமையாக தடுப்பூசி போட மறுக்கும் ஊழியர்கள் பணி நீக்கம் மற்றும் ஏனைய நட... Read more