ஜெகப்பிரஷாந்த் முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று 30.10.22 இரவு தொடக்கம் இன்று பகல் வரை பல இடங்களில் மழைபெய்து வருகின்றது இதனால் மக்களின் இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளதுடன் மக்களின் வீடுகள்... Read more
– பொ. ஐங்கரநேசன் தெரிவிப்பு வருடத்தில் எத்தனையோ நாட்களில் நாம் பொங்கி அமுதுண்டாலும் இயற்கையைப் போற்றி வழிபடுகின்ற தைப்பொங்கலே தமிழர்களின் தேசியப்பொங்கல் திருநாளாகக் கொண்டாடப்படுகின்றது... Read more
(மன்னார் நிருபர்) (30-10-2022) தமிழ் கடவுளான முருகப் பெருமானை நோக்கி அனுஷ்டிக்கப் படுகின்ற விரதங்களில் மிகவும் முக்கியமான விரதம் கந்த சஷ்டி விரதமாகும். இந்த விரதம் கடந்த ஆறு நாட்களாக நடைபெற்... Read more
சுமார் 45 வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் தமிழ் இளைஞர் பேரவை போன்ற அமைப்புக்கள் ‘முளை’ விடத் தொடங்கிய காலம். அப்போது தமிழர் பிரதேசங்களில் ஐக்கிய தேசியக் கட்சி. ஶ்ரீ லங்கா ச... Read more
ஜெகதீஸ்வரன் டிஷாந்த் முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தினுடைய சிரமதான பணிகள் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது 2022 ஆம் ஆண்டுக்கான மாவீரர் நாள் நினைவேந்தல் ந... Read more
(மன்னார் நிருபர்) மன்னாரில் அதிகரித்து வரும் சிறுவர் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது மற்றும் கையாள்வது தொடர்பான கருத்தமர்வு இன்று வெள்ளிக்கிழமை (28) காலை 10 மணியளவில்... Read more
(28-10-2022) கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் மேட்டுநில பயிர் செய்கைக்கான தானியங்கள் வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (28) காலை 10 மணியளவில் நானாட்டான் பிரதேச செயலகத்தில் இ... Read more
(28-10-2022) இவ்வருடம் (2022) ஆம் ஆண்டு நடைபெற உள்ள பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய விளையாட்டு விழாவில் கலந்து கொள்ள உள்ள மன்னார் மற்றும் மடு கல்வி வலயங்களை சேர்ந்த மாணவர்களுக்கான மெய்வல்லுனர்... Read more
யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் உள்ள கடையில் இருந்து வாங்கிய பாணுக்குள் மூன்று குண்டூசிகள் மீட்கப்பட்டுள்ளன. அச்சுவேலி பகுதியில் உள்ள கடை ஒன்றில் நேற்று(27), குடும்பஸ்தர் ஒருவர் றோஸ்... Read more
– 89 வது நாள் ஆர்ப்பாட்டம் செங்கலடி களுவன்கேணி யில் முன்னெடுப்பு! (28-10-2022) “வடக்கு- கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்” எனும் தொனிப் ப... Read more