(மன்னார் நிருபர்) (3-10-2022) -மன்னார் மாவட்டச் செயலகத்தின் 2022 ஆண்டுக்கான வாணிவிழா நிகழ்வானது இன்று திங்கட்கிழமை (3) காலை 9.30 மணியளவில் மன்னார் மாவட்ட செயலக நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில... Read more
இலங்கைக்கு உரம் வழங்க ஈரான் அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது. அண்மையில் ஈரானிய தூதுவருடனான சந்திப்பை அடுத்து, விவசாய அமைச்சு ஈரானிடம் இருந்து உரத்தை பெற்றுக்கொள்ள தீர்மானித்தது. எவ்வாறாயி... Read more
(4-10-2022) சாய்ந்தமருது கடற்கரை பிரதேசத்தில் மீட்கப்பட்ட பெண் ஒருவரின் சடலம் தொடர்பில் பொலிஸார் பொதுமக்களின் ஒத்துழைப்பினை கோரியிருந்த நிலையில் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்... Read more
(03-10-2022) மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருந்த இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன் 3ம் திகதி திங்கட்கிழமை( மாலை மன்னார் மாவட்ட செயலகத்திற்கு விஜயம் செய்து மன்னார் மாவட்ட... Read more
(மன்னார் நிருபர்) (02-10-2022) உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பூநகரி கடற்தொழிலாளர்கள் தமது போராட்ட வடிவத்தை மாற்றியமைத்து 2ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது நாளாகவும் போராட்டத்தை முன்... Read more
(2-10-2022) பொலிஸார் நடத்திய துப்பாக்கி பிரயோகம் குறி தவறியதில் அனுராதபுரத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பயணிகள் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த யுவதி கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம்... Read more
(02-10-2022) தென்னிலங்கையில் பண்டாரகம கெஸ்பேவ வீதியில் அலோதியாவ பிரதேசத்தில் மோட்டார் வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி உயர் மின்கம்பத்துடன் மோதியதில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில்... Read more
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே புதூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி லட்சுமணன் என்பவருக்கு நாகராஜ், சிவகுமார் என்ற இரு மகன்களும் தனலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.அவரது மனைவி 4ஆண்டுக்கு முன் இ... Read more
இலண்டன் இரத்தினம் பவுண்டேசனால் அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவில் கோளாவில் கிராமத்தில் சிவனருள் கணினி தொழில் சார் பாடநெறி தொழிற்பயிற்சித்திட்டம் நடைமுறைப்படுகிறது. இக்கணனி... Read more