(29-10-2022) இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமான முறையில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 7 தமிழக மீனவர்களையும் எதிர்வரும் 09ஆம் திகதி வரையில் விளக்கமறியலில்... Read more
இலங்கையில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவலை தொடங்கிய சீனா..தமிழக கடலோர பகுதிகள் முழு உஷார் நிலையில்!
இலங்கையில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவுவது, இலங்கையின் வடபகுதியில் இருந்து தமிழக கடலோர பகுதிகளை நவீன சாதனங்கள் மூலம் கண்காணிப்பது என சீனாவின் ஆதிக்கமும் அத்துமீறலும் அதிகரித்துள்ள நிலையில... Read more
“தொல்பொருள் திணைக்களத்தை ஒரு சில பௌத்த பிக்குகள் தான் வழி நடத்துகின்றனர்” என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந... Read more
-கடற்தொழில் திணைக்களம்,அரச அதிபருக்கு மகஜர் கையளிப்பு. (மன்னார் நிருபர்) (18-10-2022) மன்னார் வங்காலை கிராம மீனவர்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(18) காலை உரிய முறையில் எரிபொருள் வழங... Read more
(மன்னார் நிருபர்) இந்திய தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் கடலட்டை பண்ணை களுக்கு தேவையான கடலட்டை குஞ்சு பொரிக்கும் நிலையங்கள் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (14) வெள்ளிக்கிழமை... Read more
ஜெகதீஸ்வரன் பிரஷாந்த் வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் துணுக்காய் பிரதேச செயலக பண்பாட்டு பேரவையும் இணைந்து நடாத்தும் பண்பாடு பெருவிழா இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய்... Read more
மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செயலகம் அருகில் வீதியில் நின்று கொண்டிருந்த முதியவர் மீது பஸ் மோதியதில் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த 74 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார். -குறித்த சம்பவம் (18) ச... Read more
அப்பல்லோ மருத்துவமனை பிரதாப் ரெட்டி பொய்யான அறிக்கை வெளியிட்டதாக ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் உடல்நிலை நன்றாக இருப்பதாக அப்பல்லோ வெளியிட்டது பொய்யான... Read more
வவுனியா, நெடுங்கேணி பகுதியில் செவ்வாய்க்கிழமை (18) இரவு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 21 வயது யுவதி ஒருவர் மரணமடைந்துள்ளதாக நெடுங்கேணி பொலிசார் தெரிவித்தனர். நெடுங்கேணி,பகுதியில் வ... Read more
முகமாலையில் 15-10-2022 ல் இடம்பெற்ற விபத்தில் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் 25 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் பயணித்துக்கொண்ட... Read more