நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னை தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி. கல்லூரி வாக்குச்சாவடியில் மனைவியுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து, வாக்களித்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “வாக்குரிமை உள்ள அனைவரும் ஜனநாயக கடமையாற்ற வேண்டும். நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான்” என தெரிவித்தார்.