ஒரு லட்சம் நிதி அன்பளிப்பின் மூலம் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினால் தமது அமைப்பின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட மற்றும் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக பாதிக்கப்பட்ட 66 குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்களை தந்துதவுமாறு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திடம் கடிதம் மூலம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இன்றைய தினம் தலா ரூபா 1,516 பெறுமதியில் உலர் உணவு பொருட்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.
![முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு உலர் உணவு வழங்கிய வட்ட - இந்து வாலிபர் சங்கம்](https://uthayannews.ca/wp-content/uploads/2021/04/IMG_0462.jpg)