ஊடகவியலாளர்களினால் ஜக்கியநாடுகள் சபையின் பொது செயலாளருக்கு மகஜர்! விஸ்ணுதாசன் ஜனன் (யாழ் ஊடகவியலாளர் ) ஐ.நாவிற்கு வழங்கப்பட்ட கடிதம் இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக... Read more
((கனகராசா சரவணன்)) மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வை இன்று புதன்கிழமை (19.06.2024) காலை 05.30 மணிக்கு விஷேட பூஜை வழிபா... Read more
நடராசா லோகதயாளன் ஒற்றையாட்சியை ஒழித்து சமஸ்டி அரசியல் யாப்பை கொண்டு வர முடியுமா என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றில் 18... Read more
மன்னார் மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பாலம்பிட்டி பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக குடும்பஸ்தர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் பாலம்பிட... Read more
பு.கஜிந்தன் இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்த குற்றச்சாட்டில் நான்கு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்றுஜ(17)இரவு கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்து... Read more
ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள் “ராஜயோகம்” Dr. K. RAM.Ph.D (USA) தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377 மேஷம்: மற்றவர் உதவி கிடைக்கும் வாரம்.... Read more
நடராசா லோகதயாளன் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டன. இராணுவம் முகாம்களுக்காக கையகப்படுத்தப்பட்டது என ஜனாதிபதி ரணில விக்கிரமசிங்க தெரிவித்தார். உறுமய” தேசிய வேலைத்திட்... Read more
மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (16-06-2024) மூன்று தசாப்த கால யுத்தத்திற்கு முகம் கொடுத்த மன்னார் மாவட்டம் இன்று புனரமைக்கப்படுகிறது. இம் மாவட்டத்தின் விரிவான அபிவிருத்தி மூலம் இலங்கையின்... Read more
ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தமிழ் பொது வேட்பாளர் நிறுத்துவதற்காக உழைத்துக் கொண்டிருக்கும் மக்கள் அமைப்பாகிய, தமிழ் மக்கள் பொதுச்சபையானது,நேற்று பதினாறாம் தேதி காலை 9:30 மணியிலிருந்து 12.30 மணி... Read more
17-06-2024 அன்றைய தினம் வீதியில் மயங்கி விழுந்த, தொல்புரம் விக்கினேஸ்வரா வித்தியாலய மாணவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தொல்புரம் பகுதியைச் சேர்ந்த தவராசா கோபிக்குமரன் என்ற 16 வயதுடைய... Read more













