“ஊழி” திரைப்பட பாடல் வெளியிட்டு வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு 08-05-2024 பிற்பகல் 4 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் விருத்தி மண்டபத்தில் தமிழ்த் தேசிய கலை இலக்கிய பேரவைய... Read more
நடராசா லோகதயாளன் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு கடந்த மாதம் 21ஆம் திகதி இலங்கையை வந்தடைந்த சீன துணை அமைச்சர் சன் ஹையன் தலைமையிலான குழு ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு வெற்றிவாய்ப்பு அதி... Read more
இன்டர்போல் பொலிசாரால் சிவப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டு தேடப்பட்டு வந்த மன்னா ரமேஷ் டுபாயில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளார். இலங்கையில் இடம்பெற்று வரும் ஒழ... Read more
(09-05-2024) கடும் ஊஷ்ணம் காரணமாக அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பொது மக்களின் நடமாட்டம் பகல் வேளையில் குறைவடைந்துள்ளது டன் இரவு வேளை அதிகரித்து காணப்படுகின்றது. அடிக்கடி ஏற்படும் கா... Read more
பு.கஜிந்தன் அதிக வெப்பம் காரணமாக யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் (08.05.2024) அன்றுகுடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன்போது அதே பகுதியைச் சேர்ந்த சிவஞானம் ஜெயக்குமார்... Read more
பு.கஜிந்தன் முல்லைத்தீவு – விசுவமடு மேட்டுப்பட்டித்தெரு கிராமத்தில் விவசாயி ஒருவரின் பயிர்களை யானைகள் அழிவுகளை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் 08-05-2024 நள்ளிரவு வேளை இடம்பெற்றுள்ள... Read more
தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தினர் தெரிவிப்பு சிங்கள ஜனநாயகத்தை தமிழர்கள் ஏற்கவில்லை என்பதை உலகிற்கு தெரிவிப்பதற்கு தேர்தலை பகிஷ்கரிப்பது ஒரு சிறந்த முடிவாகும் என தமிழர்... Read more
தமிழ்ப்பொது வேட்பாளர் தொடர்பான விடயம் தமிழ் மக்களைச் சென்றடைந்ததோ இல்லையோ,அதில் தமிழ் மக்கள் ஆர்வமாக இருக்கிறார்களோ இல்லையோ, ஒரு பகுதி பத்திரிகைகளும் பத்திரிகையில் எழுதுபவர்களும் யு டியூப்பர... Read more
உத்தர பிரதேசத்தில் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை முடிந்துள்ள 3 கட்ட தேர்தலில் 26 தொகுதிகளில் வாக்குப் பதிவு முடிந்துள்ளது. இவற்றில் காங்கிரஸ் 5 தொகுதிகளில் மட்டுமே போட்... Read more
மண்ணுக்காக வாய் திறவுங்கள் – முல்லை சிங்கள பூமியாக மாறுகிறது பு.கஜிந்தன் அரசியல்வாதிகள் மண்ணுக்காக வாய் திறவுங்கள் – முல்லை சிங்கள பூமியாக மாறுகிறது தமிழ் அரசியல்வாதிகள் எமது மண்... Read more













