(மன்னார் நிருபர்) (27-01-2024) தேசிய ரீதியில் அனுராதபுரம் தம்புத்தேகம மைதானத்தில் நாளைய தினம் (28) நடைபெற உள்ள ஆறாவது ரோல் போல் (ROLL BALL) சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ள மன்னாரில் இர... Read more
— திருக்கோவில் பொலிஸ் பிரிவில் சம்பவம்– (கனகராசா சரவணன்) திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசதம் ஒன்றில் வீடு ஒன்றில் மின்சார நிலுவை காரணமாக துண்டித்த மின்சாரத்தை நிலுவையை செலு... Read more
கதிரோட்டம்’- 26-01-2024 தமிழ் மக்கள் இது வரை அடைந்த துன்பங்களை சிங்கள மக்கள் அனுபவிக்க தொடங்கி விட்டனர். இதனால் அரசு அச்சத்தில் மூழ்கியுள்ளது. இதுவும் தமிழர்களுக்கான பாதை திறக்க வழியா... Read more
பு.கஜிந்தன் முல்லைத்தீவு துணுக்காய் பாணலிங்கேஸ்வரம் அருள்மிகு நர்மதா நதீஸ்வரர் சிவன் கோவிலின் காணிப்பிரச்சினை தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்... Read more
(24-01-2024) பெலியத்தை பகுதியில் ஐந்து பேர் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த குற்றச் செயலுக்கு பயன்படுத்தப்பட்ட வாக... Read more
இன்றையதினம் வட்டுக்கோட்டை – சங்கரத்தை பகுதியில் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கீரி சுட்டான், நெடுங்கேணி, வவுனியாவைச் சேர்ந்த ஞானரூபன் வசந்தகுமாரி (வயது 50) என்ற குடும்பப் பெண... Read more
மாவைக்கந்தனுக்கு புதிதாக நிர்மாணிக்கப்பெற்ற 24 அடி உயரம் கொண்ட திருமஞ்ச வெள்ளோட்டம் இன்று (24) காலை 10:00 மணியளவில் இடம்பெற்றது. இதேவேளை தைப்பூச தினத்தன்று மாலை 6:00 மணிக்கு மாவைக்கந்தன் புத... Read more
பு.கஜிந்தன் வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லையம்பதி அலங்கார கந்தன் தேவஸ்தானத்தின் தைப்பூச திருமஞ்ச உற்சவம் பக்திபூர்வமாக இடம்பெற்றது. கருவறையில் வீற்றிக்கும் அலங்காரகந்தன், வள்ளி, தெய்வானை ஆகிய... Read more
-மன்னார் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு. (மன்னார் நிருபர் எஸ்.றொசேரியன் லெம்பேட் ) (26-01-2024) மன்னார் மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைளுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்... Read more
பு.கஜிந்தன் யாழ்ப்பாண பல்கலைக்கழக அனைத்து பீட மாணவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தமிழர் தேசிய பொங்கல் விழா யாழ்ப்பாண பல்கலைக்கழக அனைத்து பீட மாணவ ஒன்றியதலைவர் கே.துவாரகன் தலைமையில் நடைபெற்றது. இத... Read more













