வலிகாமம் மேற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட சங்கானை மரக்கறி சந்தை யில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளை பதிவு செய்து அவர்களை அடையாளப்படுத்தி வியாபார நடவடிக்கைகளை தடையின்றி மேற்கொள்வதற்கு இலகுவாக்கு... Read more
பு.கஜிந்தன் அபயம் வடக்கின் குறைகேள் வலையமைப்பு – குறுகிய காலத்திற்குள் நூற்றுக்கணக்கான முறைப்பாடுகளுக்கு தீர்வு வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் நேரடி கண்காணிப்பின் கீழ் செயற்படும் அபயம் குற... Read more
புதிதாக அமைக்கபட்ட பாலம் உடைந்து விழுந்ததில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் சிகிக்சை பெற்று வருகின்றனர். குறித்த சம்பவம் 07-12-2023 அன்று காலை 5 மணியளவில் இடம்பெற்றுள்... Read more
– நாடாளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா. காசா நெருக்கடியில் பெரும்பாலான நாடுகள் பக்கச் சார்பாக நடந்து கொள்கின்றன. அவர்களில் இஸ்ரேலை ஆதரிப்பவர்கள். இருப்பினும் இரு தரப்பு... Read more
நடராசா லோகதயாளன் இலங்கையில் மிகவும் கொடூரமாக நடைபெற்று 2009 ஆம் அண்டு மே மாதம் ரத்தக்களறியுடன் முடிவடைந்த யுத்தம் இன்றளவும் பல கேள்விகளை எழுப்பி நிற்கிறது. அந்த யுத்தம் தொடர்பில் சில அடிப்பட... Read more
பு.கஜிந்தன் இலங்கையில் உள்ள இந்து ஆலயங்களின் வரலாற்றில் முதன்முறையாக குறுந்தகவல் மூலமாக ஆலய விடயங்களை அறிந்துகொள்ளக் கூடிய சேவை முறையானது தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தினால் 06-12-2023... Read more
தமிழரசுக் கட்சியின் தலைவர் யார் என்பதை தெரிவு செய்வதற்கு வரும் ஜனவரி மாதம் தேர்தல் நடக்கவிருக்கிறது. தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள பெரிய கட்சி அது. அக்கட்சித் தலைவரை இதுவரை காலமும் தேர்தல் இ... Read more
இரு கிராம சேவகர்களிற்கும் உயிரோடு இருக்கும் தந்தையர் இறுதிப் போரின்போது மரணித்து விட்டதாக சான்றுப் பத்திரங்கள்பெறுவதற்காக தலா ஒரு லட்சம் வழங்கிய ஐரோப்பிய நாடு ஒன்றிற்கு புலம்பெயர்ந்த இரு இளை... Read more
கனடா மொன்றியலில் வசித்துவரும் எழுத்தாளர் . கே. ரி சண்முகராஜா ஐயா அவர்கள் “ வீணைமைந்தன் “ என்ற புனைபெயரில் பல வருடங்களாகத் தொடர்ந்து எழுதிவருபவர் , பலராலும் அறியப்பட்டவர். இவரது படைப்புக்களில... Read more
வட மாகாண பண்பாட்டு விழா 06-12-2023 அன்று இடம்பெற்றது. வட மகாண கலை, கலாச்சார பண்பாட்டினை வெளிப்படுத்தும் பண்பாட்டு பேரணியுடன் குறித்த விழா ஆரம்பமானது. கிளிநொச்சி கரடி போக்கு சந்தியில் வாகன ஊர... Read more













