உமாச்சந்திரா பிரகாஷ் என்னும் பெயர் இலங்கைத் தீவெங்கும் நன்கு அறியப்பெற்ற ஒரு பன்முகப் பெண் ஆளுமையாக விளங்கும் ஒன்றாகும். எழுத்துலகம். ஊடகம். சமூகப்பணி மற்றும் அரசியல் மற்றும் பெண் தலைமைத்துவ... Read more
பு.கஜிந்தன் வட்டுக்கோட்டைபொலிஸ் பிரிவுக்குட்பட்ட சித்தங்கேணி பகுதியில் உள்ள வீடொன்றில் 6 பவுண் நகை மற்றும் 30,000 ரூபா பணம் என்பன திருடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது... Read more
– சட்டத்தரணி சுகாஷ் யாழ்ப்பாணத்தில் கடல் அட்டை பண்ணை விரிவாக்கத்துக்கும் தமிழர் தாயக பகுதிகளை கண்காணிப்பதற்கும் தூதுக்குழு ஒன்று வருகை தர உள்ளதாக அறியக் கிடைப்பதாக தமிழ் தேசிய மக்கள் ம... Read more
“பல்கலைக்கழகத்தில் கருத்துச் சுதந்திரம் இல்லாத நிலையில், நீதித்துறையின் சுதந்திரம் குறித்து பேசுவதற்கு சட்டத்துறை என்னை அழைத்தது ஒரு முரண்பாடான விடயமாகும்.” என சட்டத்தரணி சுவஸ்திகா அருள்லிங்... Read more
(02-11-2023) மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் வாசிப்பு மாதத்தை முன்னிட்டு ‘வாசிப்பை நேசிப்போம் புத்தகங்களை நண்பர்கள் ஆக்குவோம்’ எனும் தொனிப்பொருளில் இன்றைய தி... Read more
நடராசா லோகதயாளன் பேரிடர் காலங்களையும், உலக ஒழுங்கையும் இலகுவில் எதிர்கொள்ளக் கூடிய எதிர்கால சமூகத்தின் உருவாக்கம் ஒன்றிற்காக, மாணவர்களை முதலீடாகக் கொண்ட உற்பத்தியாளர்களான ஆசிரியர்கள் உள்ளிட்... Read more
மன்னார் நிருபர் (02-11-2023) மன்னாரில் நீண்ட காலமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.... Read more
அரசியல், பொருளாதார ரீதியாக உறுதித்தன்மையற்றிருக்கும் இந்த நாடு, மீட்சியற்ற நிலையில் அழிவைநோக்கிச் சென்றுகொண்டிருப்பதைத்தான், நாளாந்தம் நாட்டைவிட்டு வெளியேறும் துறைசார் நிபுணர்கள், வல்லுனர்கள... Read more
இரண்டு தரப்பினருக்கும் இடையில் அண்மைக்காலமாக நிலவிவந்த தொழில்சார் முரண்பாடுகளை தீர்த்து வைக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. காக்கைதீவில் அமைந்துள்ள கடற்றொழிலாளர் இறங்குத... Read more
பு.கஜிந்தன் இன்றையதினம் வட்டுக்கோட்டை – யாழ்ப்பாணக் கல்லூரியில் மாபெரும் கல்விக் கண்காட்சி ஒன்று நடைபெற்றது. கல்லூரியின் அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்த பிரமாண்டமான கண்காட்சியில் மாணவர்... Read more













