எதிர்வரும் நவம்பர் 3ம் திகதி வெள்ளிக்கிழமையன்று ‘கனடாவின் ‘விழித்தெழு பெண்ணே’ அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள மாலை 6.00 மணிக்கு ஸ்காபுறோவில் உள்ள சீனக் கலாச்சார நிலையத்தி... Read more
வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர் பௌத்தமயமாக்கல் புள்ளியில் மையம் கொண்டுள்ள தென்னிலங்கை மதத்தை அல்ல நாட்டை நினையுங்கள்”. – இந்திய உச்ச நீதிமன்றம். செவ்விந்தியர்களுடைய நாடு அமெரிக்கா.... Read more
நடராசா லோகதயாளன். யாழ்ப்பாணம் கீரிமலையில் உள்ள ஜனாதபதி மாளிகை அமைந்துள்ள பிரதேசத்தினை நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு வழங்கும் தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்க முடியாது என தமிழ் அரசுக் கடசியின... Read more
ஸ்காபுறோ லத்திக்கா கோல்ட் ஹவுஸ் நகை மாளிகையினர் நடத்திய ‘இசை வெள்ளம்’ மாபெரும் இசை நிகழ்ச்சி வெற்றி விழாவாகத் திகழ்ந்தது கடந்த சனிக்கிழமை -21-10-2023 அன்று Whitby நகரில் உள்ள அழக... Read more
கனடாத் தமிழ்க் கவிஞர் கழகம் தனது கவிச்சரம் இதழை எதிர்வரும் 2023-11-05 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வெளியிடவுள்ளது. Read more
சமாதானம் மற்றும் நீதிக்கான புதிய நெறிமுறைகள் மற்றும்பொறிமுறைகளுக்கான உலகளாவிய இயக்கமொன்றைநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளது அண்மைய காலங்களில் உலகின் வெவ்வேறான பகுதிகளில்அதிகரித்து வ... Read more
நடராசா லோகதயாளன் இலங்கையில் மனித கடத்தல் தொடர்பிலான பல வழக்குகளில் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள 39 வயதான முகமது இம்ரான் கான் அல்லது ஹாஜா நஜர்பீடன் எனப்படுபவர், இந்தியாவில் கைதுசெய்யப்பட... Read more
இலுப்பக்கடவை பொலிஸார் அசமந்தம் (25-10-2023) மன்னார் விடத்தல் தீவு கடற்பரப்பில் உள்ள மீனவர் ஒருவரின் அட்டை பண்ணையில் இருந்து கடல் அட்டையை திருடியதாக கூறி மீனவர் ஒருவரை பிடித்து வைத்து கொடூரமா... Read more
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பொதுமக்களின் காணிகள் வனவள பாதுகாப்பு பிரிவு மற்றும் அரச திணைக்களங்கள் தங்களுக்கு சொந்தமானது என வர்த்தமானியில் பிரசுரி... Read more
(26-10-2023) இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு சென்று, அங்கு அகதிகள் முகாம்களில் “நாடற்றவர்களாக” இருக்கும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு, தமிழக அரசின் உயர்நிலைக் குழுவின் பரிந்துரையை இந்திய மத்திய அர... Read more













