இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் பகுதியில் கடந்த 9 நாட்களாக இடம்பெற்று வந்த மனித புதைகுழி அகழ்வு பணிகள் வெள்ளிக்கிழமை (15) இடைநிறுத்தப்பட்டன. இது மீண்டும் அக்டோபர் மூன்றாவது... Read more
மனித எச்சங்கள் காணப்படுவதை மறைப்பதற்காகவே புத்த கோவில்களை அமைத்தும் இராணுவம் நிலங்களை கையகப்படுத்தியும் வருகின்றார்கள் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ... Read more
(14-09-2023) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைக்குட்பட்ட சுகாதார நிறுவனங்களில் கடமை புரியும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கான தாப... Read more
மன்னார் நிருபர் (14-09-2023) பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் தமக்கு குறிப்பிட்ட அளவு காணிகள் விடுவிக்கப்பட்டுள்ள போதும் குறித்த காணிகளில் மக்கள் குடியேறும் வகையில் வீடுகளை அமைக்க அரசாங்கம்... Read more
பு.கஜிந்தன் யாழ்ப்பாணத்தில் கட்டுமானம் தொடர்பான கண்காட்சி இன்று ஆரம்பமாகியுள்ளது. யாழ்ப்பாணம் – முற்றவெளி மைதானத்தில் இன்றும், நாளையும், நாளை மறுதினமும் காலை 08.00 மணி முதல் இரவு 08.00... Read more
(மன்னார் நிருபர்) (15-09-2023) மன்னார் மடு கல்வி வலய சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(15) மதியம் மடு கல்வி வலயத்தில் வலயக்கல்வி பணிப்பாளர் தலைமையில் இடம் பெற்றுள்... Read more
பு.கஜிந்தன் கடந்த யுத்த காலங்களில் அரச படையினருடன் குழுக்களாக இணைந்து செயற்பட்டவர்களுக்கு சில சமயங்களில் புத்தவிகாரைகள் அமைக்கப்படும் இடங்களில் மனித எச்சங்கள் இருப்பது தெரிந்திருக்கக் வாய்ப்... Read more
வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர் தமிழ் மக்களும் தமிழர் போராட்டமும் காட்டிக் கொடுப்புக்களாலும் துரோகத்தனத்தாலும் பலியாகிய பல சம்பவங்களை கடந்த 75 வருடகால வரலாற்றில் பதிவுகளாக கொண்டுள்ளது.. இத்தகை... Read more
மன்னார் நிருபர் (15-09-2023) கறிராஸ் வாழ்வுதயம் நிறுவனத்தின் சூழல் பாதுகாப்பு பிரிவினரும், மன்னார் மத்திய சுற்றாடல் அதிகார சபை, மன்னார் பிரதேச செயலகம் மற்றும் மன்னார் நகர சபை இணைந்து இன்று (... Read more
பு.கஜிந்தன் ஈஸ்ரர் தாக்குதலுக்கான சர்வதேச விசாரணை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேனவுக்கா அல்லது ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கா? என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளரும் யாழ் மாவட்... Read more













