வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காலையடி தெற்கு பண்ணாகம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞன... Read more
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மாங்கொல்லை பகுதியில் திருடர்களின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுவதாகவும் பொலிஸார் திருட்டுக்களை கட்டுப்படுத்த தவறி வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட... Read more
பு.கஜிந்தன் தமிழ் மக்கள் கேட்பது அரசியல் தீர்வு ; சீனித் தொழிற்சாலை அல்ல ; சபாரத்தினத்தின் கொள்கையை மீற முடியாது – கட்சி தலைமையை போட்டுத்தாக்கிய விந்தன் தமிழ் மக்களுக்காகப் போராடி உயிர... Read more
(யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி பழைய மாணவியும் பேராதனைப் பல்கலைக் கழகப் பட்டதாரியும்) மலேசியாவைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், இங்கிலாந்து, மில்ரன், ரொறன்ரோ-கனடா ஆகிய இடங்... Read more
தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளரும் பத்திரிகையாளரும் இசையோடு இணைந்த சிறந்த உரைகளை ஆற்றிய பெருமைக்குரியவருமான ‘இசைக் கவி’ ரமணன் கனடாவிற்கு வருகை தரவுள்ளார். எதிர்வரும் செப்டம்பர் 9... Read more
பு.கஜிந்தன் இலங்கை வரலாற்றில் தென்னிலங்கையில் மக்களின் அறவழிப் போராட்டத்தால் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய துரத்தப்பட்ட பின்னர் அரகல தரப்பு ஏனையோரையும் விரட்ட தீவிரம் பெற்ற போது பதில் ஜனாபதியாக... Read more
வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர். தேர்தல் நடைபெறும் சாத்தியம் இல்லை. ரணில் தலைமையில் 13 காணாமல் போகலாம்.? இல்லையேல் நீர்த்துப்போகும். தமிழ் மக்கள் குறித்து பிரச்சனைகள் கிளைவிட்டு பரந்து விரிந்து... Read more
நடராசா லோகதயாளன் வடக்கு-கிழக்கு மாகாணத்தில் தற்போதும் படையினரின் பாவனைக்கு அரச மற்றும் தனியார் நிலங்களை சுவீகரித்து தருமாறு பாதுகாப்பு அமைச்சு கோருவது தகவல் அறியும் சட்டம் மூலமான பதிலி... Read more
எமது யாழ்ப்பாணம் செய்தியாளர் காரைநகர் கடற்கரையில் நீராடிய 10 கனேடியப் பிரஜைகள் பொலிசாரைத் தாக்கிய குற்றச் சாட்டில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காரைநகர் கசூரினாபீச் கடற்கரையில் கடந்த... Read more
ந.லோகதயாளன் வவுனியாவையே உலுக்கிய இரட்டைக் கொலை சம்பவத்தின் பிரதான சந்தேநபர் சிறைச்சாலையிலும் சர்வ சாதாரணமாக தொலைபேசி பாவித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. சிறையில் இருந்த சந்தேகநபர் தினமும் ஓர்... Read more













