மன்னார் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான போரூந்தை மது போதையில் ஓட்டி சென்ற சாரதி யை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளார். மன்னார் பேருந்து நிலையத்தில் இருந்து புதன... Read more
கனடாவில் இயங்கிவரும் 3 கிளைகள் கொண்ட ‘ஹோட்டல் சரவணா பவன்’ உணவகத்தின் முதலாவது கிளை ஆரம்பிக்கப்பெற்று 21 வது ஆண்டைக் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பெற்றிருந்த சிறப்பான வைபவத்த... Read more
கடந்த 15-10-2023 ஞாயிற்றுக்கிழமையன்று ஈற்றோபிக்கோ நகரில் கனடா பாரதி கலா மன்றமும் ‘வித்யா பாரதி- கனடா அமைப்பும் இணைந்து நடத்திய ‘வித்யா பாரதி கலைச்சேவை விருது விழா சிறப்பாக நடைபெற... Read more
‘கடந்த 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஸ்காபுறோ நகரில் உள்ள ‘ஒன்றாரியோ தமிழிசைக் கலாமன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘உதயன் பல்சுவைக் கலைவிழா-2023’ மண்டபம் நிறைந்த விர... Read more
பொது முடக்கத்தை முன்னிட்டு பாடசாலை நடவடிக்கைகள் அனைத்தையும் இன்று வெள்ளிக்கிழமை (20) புறக்கணிக்குமாறு தமிழ் கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன. இது தொடர்பில் தமிழ் கட்சிகள் அனுப்பி வைத்த செய்தி... Read more
முல்லைத்தீவு நீதிபதி டீ.சரவணராஜா அவர்களுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் நடவடிக்கையை கண்டிக்கும் வகையில் தமிழ் அரசியல் கட்சிகளால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள இன்று (20) பூரண கதவடைப்பு பொது முடக... Read more
Sri Lankan Police have been strongly condemned by a leading international Human Rights Organisation for their highhandedness in dealing with peaceful protestors. Dublin-based Front Line Defe... Read more
(19-10-2023) படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 23 ஆவது நினைவுதினம் வவுனியா ஊடக அமையத்தில் .ன்று (19.10) மாலை அனுஸ்டிக்கப்பட்டது. வவுனியா ஊடக அமையத்தின் தலைவர் ப.கார்த்த... Read more
நடராசா லோகதயாளன். யாழ்ப்பாணம் கீரிமலையில் சைவ அடையாளங்கள் மக்கள் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டு மகிந்த ராஜபக்சவினால் அடாத்தாக கட்டப்பட்ட ஜனாதிபதி மாளிகையினை கோட்டபாய நகர அபிவிருத்தி அதிகார சபைக்... Read more
பு.கஜிந்தன் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜன் அவர்களின் 23ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைமையகத்தில் 19-10-2023 அன்று இடம்பெற்றது. இதன்போது ஈகைச்சுடர... Read more











