(மன்னார் நிருபர்) (13-08-2023) மன்னார் மருத மடு திருத்தலத்தில் தங்கியுள்ள உள்ள பக்தர்களுக்கு மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் அவசர கோரிக்கை ஒன்றை விடு... Read more
(மன்னார் நிருபர்) (13-08-2023) மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா திருப்பலியில் எதிர்வரும் 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற உள்ள நிலையில் அன்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்கிரம ச... Read more
பு.கஜிந்தன் கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக சிறுமிகள் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்ட 106 சம்பவங்களின் மருத்துவ அறிக்கைகள் கிடைக்கப்பெறாமையால், அது தொடர்பில் வழக்குத் தொடர்ந்து குற்றவ... Read more
பு.கஜிந்தன் பாலியல் துன்புறுத்தல் : ஆசிரியர்களுக்கு எதிரான நடவடிக்கையை உறுதி செய்க – வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அமைச்சின் செயலர் கண்டிப்பான உத்தரவு வடக்கு மாகாணத்தில் பாடசாலைப் பி... Read more
வடக்கு மாகாணத்தில் போருக்குப் பின்னரான காலப்பகுதியில் தற்கொலை முயற்சி மற்றும் தற்கொலை என்பன அதிகரித்துச் செல்லும் போக்குத்தான் காணப்படுகின்றது. இதற்குப் பல்வேறு காரணங்கள் கூறப் படுகின்றன என்... Read more
கனடா நாட்டில் இருந்து வருகை தந்த சமூக செயற்பாட்டாளர் அபர்ணா செல்வராசா அவர்களின் எண்ணக்கருவில் உழவர் ஒன்றிய விளையாட்டுக் கழகத்தினரின் ஏற்பாட்டில் இந்த சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது. ‘... Read more
யாழ்ப்பாணம் – காரைநகர் பகுதியில் வசிக்கும் வயோதிபப் பெண் ஒருவர் குளவி கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண் நேற்றையதினம் (12) கா... Read more
பு.கஜிந்தன் ஸ்ரீநந்தகுமார் எழுதிய யோகியர் சிகிச்சை இரகசியம் எனும் நூல் வெளியீட்டு விழா இன்று மாலை 4.30 மணியளவில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் அமைந்துள்ள சபாலிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.... Read more
பு.கஜிந்தன் அமரர் நவரட்ணம் லக்ஷ்சுமி அவர்களது ஓராண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி – ஊற்றுப்புலம் பகுதியில் அமைந்துள்ள சிறகுகள் இலவச கல்வி நிலையத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக... Read more
பு.கஜிந்தன் தியாக தீபம் திலீபனின் நினைவு தின அனுஷ்டிப்பு நிகழ்வுகள் அரசியல் கட்சிகள் பொது அமைப்புக்கள் மற்றும் பொது மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர்களையும் ஒன்றிணைக்கப் பட்டு முன்னெடுக்கப்ப... Read more













