பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க செயற்குழு உறுப்பினரும் (2023-2024) 1997 – 2004 க.பொ.த உ/த பழைய மாணவனுமான, அமரர் வைத்தியகலாநிதி வேலாயுதம் சாரங்கன் அவர்களின் ஞாப... Read more
பு.கஜிந்தன் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதவான் ரி.சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் காரணமாக தனது பதவியை ராஜனாமா செய்துள்ளதுடன் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார். குறித்த இந்த சம்பவம் பெரும் நாட்டில... Read more
வட்டக்கச்சி வினோத்தின் வேர்கள் வான் நோக்கின் கவிதை நூல் வெளியீட்டுவிழா இன்று இடம்பெற்றது. கிளிநொச்சி வட்டக்கச்சிப் பகுதியில் வசிக்கும் வினோத்தின் “வேர்கள் வான் நோக்கின்” கவிதை நூ... Read more
கதிரோட்டம் 29-09-2023 வெள்ளிக்கிழமை பௌத்தமும் சிங்களமும் சேர்ந்து இலங்கைக்கு மீண்டும் ஒரு தடவை அவப்பெயரை தேடித்தந்த சம்பவம் தொடர்பாக நேற்று முன்தினம் தொடக்கம் உலக அரசியல் மட்டத்தில் பேசுபொரு... Read more
குரு அரவிந்தன் 35 வது வருட நிறைவைக் கொண்டாடும் கனடா மகாஜனக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் முத்தமிழ் விழா சென்ற ஞாயிற்றுக் கிழமை 24-9-2023 ரொறன்ரோ சீனக்கலாச்சார மண்டபத்தில் குறிப்பிட்ட நேரப்ப... Read more
முதல் இடத்தைப் பெற்ற அழகுச் செல்வி மெலிசா மாணிக்கத்திற்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன…. கனடாவின் ஸ்காபுறோ நகரில் திருமதி சசிகலா நரேந்திரா மற்றும் அவரது கணவர் திரு நரேந்திரா ஆகிய... Read more
நடராசா லோகதயாளன். இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக வடக்கு மாகாண சபைக்கு உட்பட்ட நிர்வாகங்களில் இருந்து 133 உத்தியோகத்தர்கள் நீண்ட விடுமுறையிலும் 81 உத்தியோகத்தர்கள் நாட்டை விட்... Read more
நடராசா லோகதயாளன். முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் காரணமாக பதவி விலகும் நிலைக்கு தள்ளப்பட்டது குறித்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன் மற்றும் சிவஞ... Read more
கவிக்கு அப்துல் ரகுமான். சுதந்திரக்கவி சுப்பிரமணிய பாரதியை அறிமுகம் செய்யும் போது “எட்டயபுரத்திலே இரட்டைப் பிறவி. ஒன்று நீ! இன்னொன்று உன்னடைய தமிழ்”.. என்று பாரதியை வியந்து பாடுகின்றார்! அதே... Read more
நடராசா லோகதயாளன் உயிர் அச்சுறுத்தல் மற்றும் தொடர்ச்சியான அழுத்தங்கள் காரணமாக பதவி துறப்பதாக முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா அறிவித்துள்ளார். முல்லைத்தீவு குறுந்தூர்மலை விடயத்தில் கட்... Read more











