மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசிதம்பரம் அவர்களது 100 வது பிறந்த நாள் நிகழ்வுகள் மிக சிறப்பாக கரவெட்டி மகேசன் விளையாட்டுக் கழக மைதானத்தில் விழாக்குழு தலைவர் பேராசிரியர் கு.மிகுந்தன... Read more
வேற்றுமைகளைக் கடந்து தமிழ் பேசும் மக்களாக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – ரவூப் ஹக்கீம் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றை எல்லாம் கடந்த தமிழ் பேசும் ம... Read more
நடராசா லோகதயாளன் இலங்கைக்கான கனடா தூதுர் எரிக் வால்ஷை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும. என்று இனவாத கருத்துக்களை தொடர்ந்து கக்கிவரும் ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர நாடாளுமன்றி... Read more
வடமாகாணத்தில் உள்ள தனியார் வைத்தியசாலை கழிவுகளை கொழும்புக்கு அனுப்பி எரியூட்டப்படுவதாக வடமாகாண சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். அதேவேளை யா... Read more
யாழ்ப்பாணம் வலி. வடக்கு பலாலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சிறுமியுடன் அங்க சேட்டையில் ஈடுபட்டுவந்த சிறிய தந்தை நேற்று வியாழக்கிழமை பலாலிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த... Read more
(21-07-2023) தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிய விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை புதுடில்லிக்கு அழைத்து பேசிய அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி பிரபாகரனிடம் ”உங்களுக்கு நாங்கள் ஒரு... Read more
(21-07-2023) பதினைந்து வயது சிறுவன் ஒருவனை வன்கொடுமைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 33 வயதுடைய அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளத... Read more
Siva Parameswaran As suspicion and fear grow regarding the findings of human remains in Kokkuthoduvai (KKT) in the war-torn Mullaitivu district, exhumations are further delayed by at least a... Read more
அவுஸ்த்திரேலியா வாழ் ஈழத்து எழுத்தாளரும் தனது படைப்புக்களுக்காக பல விருதுகளைப் பெற்றவருமான எழுத்தாளர் பேராசிரியர் ஆசி கந்தராஜாவின் ‘அகதியின் பேர்ளின் வாசல்’ நாவல் வெளியீட்டு விழா கனடாவில் 29... Read more
கனடா வாழ் எழுத்தாளரும் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தை நிறுவிய சிலரில் ஒருவருமாகிய வீணைமைந்தனின் மூன்று நூல்கள் எதிர்வரும் 30-07-2023 ஞாயிற்றுக் கிழமையன்று மொன்றியால் மாநகரில் வெளியிடப்படுகின... Read more













