தையட்டியில் அமைந்துள்ள சட்ட விரோதமான திஸ்ஸ விகாரைக்கு எதிரான தொடர் போராட்டம் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. எமது உணர்வுகளுக்கு மேலும் சுமையும் துன்பங்களும் ஏற்படுத்துகின்ற வகையில் இந்த சிங்கள பௌ... Read more
போரில் நடைபெற்ற சரியான விடயங்கள் வெளிக்கொண்டு வரப்பட வேண்டுமாக இருந்தால் முழுமையான ஒரு சர்வதேச விசாரணை நடைபெற வேண்டும். இவ்வாறு ஒரு விசாரணை நடைபெற்றால் தான் நாங்கள் இடம்பெற்ற முழு சம்பவங்களை... Read more
வரலாற்று சிறப்புமிக்க பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பெருவிழாவின் பதின்நான்காவது திருவிழா ஆகிய முத்தேர் இரதோற்சவம் இன்று வெகு சிறப்பாக இடம்பெற்றது. இவ் ஆலய கொடியேற்றம் 19... Read more
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரிழந்தாரா? ; எனக்கு அறிவிக்கப்படவில்லை – முன்னாள்பதில் பாதுகாப்பு அமைச்சர் மைத்திரி பிரபாகரனின் மரணம் தொடர்பில் எனக்கு எவ்விதமான தகவல்களு... Read more
(மன்னார் நிருபர்) (02-07-2023) மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பள்ளமடு வீதியில் வைத்து நேற்று (1) சனிக்கிழமை மாலை 85 கிலோ கேரள கஞ்சா பொதிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மன... Read more
ஜெகதீஸ்வரன் பிரஷாந்த் துணுக்காய் கோட்ட பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டிகள் மு/மல்லாவி மத்திய கல்லூரி மைதானத்தில் 28/06/2023, 30/06/2023 ஆகிய இரு தினங்களில் நடைபெற்றது. இ... Read more
(01-07-2023) கடற்றொழில் அமைச்சினால் முன்னெடுக்கப்படுகின்ற மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தும் முறையான ஆய்வுகளின் அடிப்படையில் மேற் கொள்ளப்படுகின்றனவே தவிர, தான்தோன்றித்தனமாக எவையும் மேற்கொள்ளப்... Read more
ஜெகதீஸ்வரன் பிரஷாந்த் சித்திரமேழி பழணியானந்தன் சனசமூக நிலையம் மற்றும் கருகம்பனை இந்து இளைஞர் கழகம் ஆகிய இணைந்து முன்னெடுக்கும் விதையனைத்தும் விருட்சமே செயற்திட்டத்தின் ஊடாக முல்லைத்தீவு மாவட... Read more
-நக்கீரன் கோலாலம்பூற், ஜூலை 02: தஞ்சோங் மாலிம் உப்சி கல்வியியல் பல்கலைக்கழக மேநாள் மாணவியும் கவிவாணியுமான உசாராணி சாமிநாதனின் இரு கவிதை நூல்கள் ஜூலை 02, ஞாயிறு பிற்பகல் 3:30 மணியளவில் தலைநகர... Read more
வடக்கின் வளமான கடற் பகுதி வெளிநாட்டு பல்தேசிய கம்பெனிகனி மற்றும் அரசியல்வாதிகளின் தேவைக்காக சூறையாடப்படுவதாக அகில இலங்கை மீனவ மக்கள் தொழிற்சங்கத்தின் செயலாளர் டினேஸ் சுரோஞ்ச பெர்ணன்டோ யாழ்ப்... Read more













