கொழும்பிலிருந்து கிளிநொச்சி சென்ற நபர் ஒருவர் கிளிநொச்சி-ஜெயபுரம் பகுதியில் சுய தனிமைப்படுத்தலில் இருந்த நிலையில் பீ.சி.ஆர் பரிசோதனையின்போது கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.... Read more
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை, 100 ஆக அதிகரித்துள்ளது. ஏறாவூர் பிரதேச செயலகப் பிரிவில் 4 பேருக்கும், மட்டக்களப்பு நகரில், 2 பேருக்கும், இன்று பி.சி,ஆர் பரிசோ... Read more
உண்மையில் அரிசி சாதம் சாப்பிட்டால் நோய்களை குணப்படுத்தவே செய்யும் – எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும் 1.கருப்பு கவுணி அரிசி, மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின... Read more
யாழ்ப்பாணம் – மானிப்பாயில் பலசரக்கு கடை ஒன்றுக்குள் புகுந்த வன்முறைக்குக் கும்பல் உரிமையாளர் மீது தாக்குதல் நடத்தியதுடன், கடையிலுள்ள பொருட்களையும் அடித்துச் சேதப்படுத்தி விட்டு தப்பித்... Read more
வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் அமைச்சர்கள் கலந்துகொண்ட உயர்மட்ட அபிவிருத்திக் கலந்துரையாடலில் எமது பிரதேச விடயங்களை முன்வைப்பதற்காக பிரதேச சபையின் நிறைவேற்று அதிகாரி என்ற வகிபாகத்து... Read more
யாழ்ப்பாணத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் படகொன்றின் ஊடாக இந்தியாவுக்கு சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த மூவரும், நே... Read more
இலங்கையில் கொரோனா வைரஸ் காரணமாக 31வது, 32வது மரணங்கள் இன்று 7ம் திகதி பதிவாகியுள்ளன. இதன்படி கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயது ஆண் ஒருவரும், கொழும்பு புறக்கோட்டையை சேர்ந்த 42... Read more
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் 30ஆவது மரணம் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் கொழும்பு முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் என தெ... Read more
கொரோனா தொற்றிலிருந்து மீட்சிபெற வேண்டி அனைத்து ஆலயங்களிலும் நாளை முதல் விசேட பிரார்த்தனைக்கு நல்லை ஆதீனம் அழைப்பு விடுத்துள்ளது. இதன்படி, நாளை முதல் 10 நாட்களுக்கு நண்பகல் 12 மணிக்கு தொடங்கி... Read more
வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாகாணப் பணிப்பாளர், கணக்காளர், வலயப் பணிப்பாளர் என 12 பேர் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிர... Read more