-கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் மன்னார் மாவட்ட உதவி பணிப்பாளர் (மன்னார் நிருபர்) (16-03-2023) சுய தொழில் முயற்சியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு முன்னெடுக்கும் சுயதொழில் பயிற்சிகளில் பங்கு... Read more
(16-03-2023) மாணவர்கள் தமது உரிமைகளுக்காக முன்னெடுத்த பல போராட்டங்களுக்கு எதிரான பொலிஸ் வன்முறைகள் தொடர்பான விசாரணைக்குத் தகவல் வழங்க மறுத்த பொது பாதுகாப்பு அமைச்சருக்கு அழைப்பாணை அனுப்பியதை... Read more
ஜெகதீஸ்வரன் பிரஷாந்த் இராவணன் தன் தாயின் இறுதி கிரிகைகளுக்காக தனது வாள் கொண்டு உருவாக்கியதாக இலக்கியங்களில் சொல்லப்படும் திருகோணமலை கன்னியாவில் உள்ள ஏழு வெந்நீர் ஊற்றுகளும், தொல்பொருள் திணைக... Read more
ஜெகதீஸ்வரன் பிரஷாந்த் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஏ_9 வீதியில் உள்ள பனிக்கன்குளம் கிழவன்குளம் கிராமங்களின் பாடசாலை மாணவர்களை பேருந்துகள் ஏற்றாமல் செல்கின்ற விடயம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள... Read more
மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி இன்று தனது 5 ஆவது வெற்றியை பதிவு செய்துள்ளது. குஜராத் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை அணி 55 ரன்கள் வித்தியாசத்தில்... Read more
மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, தான் விளையாடிய 5 போட்டிகளில் தோல்வியை தழுவி ஏறக்குறைய தொடரை விட்டு வெளியேறியுள்ளது. இந்நிலையில் இன்... Read more
நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை மும்பையில் உள்ள பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நடந்த போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணியினர் 55 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. TATA WPL பிளே... Read more
வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர். ரணில் – ராஜபக்ஷ ஆட்சிக்கு தேர்தல் சிவப்பு விளக்கு தேர்தல் நடந்தால்? பெரும்பான்மை கேள்விக் குறி? இலங்கை தற்போது தாச்சியில் இருந்து அடுப்பில் விழுந்த... Read more
மன்னார் நிருபர் (13-03-2023) இலங்கை திருகோணமலை வெருகல் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் உட்பட 23 பேர் தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கிருந்து வெளிநாடுகளு... Read more
மன்னார் நிருபர் (14-03-2023) தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை 10 மணி நேரம் 45 நிமிடங்களில் 7 நீச்சல் வீர, வீராங்கனைகள் ஒரே நேரத்தில் நீந்தி சாதனை படைத்தனர். கர்... Read more

















