டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணியின் பேட்ஸ்மேன் புஜாரா 2 ஆயிரம் ரன்களை கடந்து புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளார். இந்த சாதனையை இதுவரை பேட்ஸ்மேன்கள் இந்தியாவில் ஏற்படுத்த... Read more
கதிரோட்டம் 10-03-2023 இலங்கையில் தமிழர் பகுதிகளின் காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவுகளின் பெயர்களையும் உறவு முறைகளையும் தினமும் தங்கள் வாய்களால் உச்சரித்த வண்ணம் அமைதிப் போராட்டம் நடத்தி... Read more
அகமதாபாத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியின் முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் சேர்த்தது. இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த கேமரூன் க்ரீனும், கவாஜாவும் சிறப்பாக... Read more
சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை புதுப்பிக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. தற்போது புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் இந்த மைதானம், வருகின்ற 17-ம் தேத... Read more
(மன்னார் நிருபர்) (08-03-2023) சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்துடன் கூடிய உலர் உணவு பொதிகள் இன்றைய தினம் புத... Read more
கனடாவையும் அமெரிக்காவையும் தளமாகக் கொண்ட – சர்வதேச மருத்துவம் மற்றும் சுகாதார சேவை அமைப்பு” நிறுவனத்தின் கனடியப் பிரிவு நடத்திய வருடாந்த ஒன்றுகூடலும் இராப்போசன விருந்தும். கடந்த... Read more
கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனம் நடத்திய சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டம் கனடாவில் வெற்றிகரமாக இயங்கிவரும் கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனம் நடத்திய சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டம் கடந்த புதன்கி... Read more
ஆத்திமோட்டை கமக்கார அமைப்பின் செயலாளர் ஐ.கணேசபதி மன்னார் நிருபர் (09-03-2023) மாந்தை மேற்கில் சட்டவிரோதமாக இடம் பெறும் செயற்பாடுகளுக்கு முழுக்க முழுக்க ஆதரவாக இலுப்பைக்கடவை பொலிஸ் நிலைய பொறு... Read more
– சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் (மன்னார் நிருபர்) (10-03-2023) வெள்ளைப் பூரான் கடிப்பதால் ஏற்படும் விஷம் உயிர் ஆபத்தை ஏற்படுத்துவதில்லை.எனினும் வெள்ளை பூரான் தொடர்பில... Read more
மன்னார் நிருபர் எஸ்.றொசேரியன் லெம்பேட் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா வவுனியா பொலிஸாரால் நேற்று (09-03-2023) கைது செய்யப்பட்டார். காணாமல் ஆக்கப்ப... Read more

















