கனடா- பிக்கரிங் நகரில் அமைந்துள்ள அருள்ஜோதி சிவாலயத்தின் சார்பில் கனடா உதயன் சர்வதேச விருது விழாவில் வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பெற்ற தமிழ்நாடு பேராசிரியர் சங்கரநாராயணனுக... Read more
எமது யாழ் செய்தியாளர். இலங்கையில் இருந்து ராமேஸ்வரம் – தனுஷ்கோடி இடையே உள்ள கோதண்டராமர் கோவில் கடற்கரைக்கு இரு மாற்றுத்திறனாளிகளான கணவன் மற்றும் மனைவி உட்பட நால்வர் சென்றடைந்துள்ளனர்.... Read more
(மன்னார் நிருபர்) (24-10-2022) வடக்கு- கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை கோரும் பயணத்தில் 85 வது நாள் கவனயீர்ப்பு நிகழ்வு இன்று திங்கட்கிழமை(24) காலை 10.30 மன்னார்-தலைமன்னார் பிரதான... Read more
-சொந்த நிலம் இருந்தும் அகதி வாழ்க்கை ( 23-10-2022) யாழ் மாவட்டம் பருத்தித்துறை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பொலிகண்டி பகுதியில் 30 வருடங்களுக்கு மேலாக நிலவன், பாலாவி, போன்ற அகதிகள் முகா... Read more
சிவகங்கை மாவட்டத்தில் இன்று முதல் இம்மாதம் 31ம் தேதி வரையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த 144 தடை உத்தரவு காலத்தில் வெளி நபர்கள் நுழைவது தடை செய்யப்பட்டுள்ளது. ஆங்கிலேயர்களை... Read more
அருட்தந்தை சக்திவேல் (23-10-2022) “பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கொடூரம் காரணமாக மிக நீண்ட காலமாக சிறை வாழ்வை அனுபவித்து வரும் ஏனைய அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்படுவதற்கு ஜனாதிபதி ந... Read more
அகில இலங்கை ரீதியில் இடம்பெற்ற Taekwondo போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்று வட மாகாணத்திற்கும், மன்னார் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார் ஜெகதீஸ்வரன் ஜகி என்ற மாணவி. இலங்கை பாடசாலைகளுக்... Read more
(23-10-2022) வடக்கு- கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை கோரும் பயணத்தில் 84 வது நாள் கவனயீர்ப்பு நிகழ்வு இன்று (23) காலை 10 மணியளவில் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு செய... Read more
யாழ். வறுத்தலை விளான் அமெரிக்க மிஷன் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் 01 மானவர்களுக்கான திறன் வகுப்பறைத் திறப்பு விழா, கடந்த 05ஆம் திகதி புதன் கிழகம் பாடசாலை அதிபர் திலக தீபன் தலைமையில் நடைபெற்ற... Read more
கேரளாவில் சூனியம், மாந்திரீகம் செய்வதற்காக இளம்பெண்ணை ஆடைகளை களைய செய்து நிர்வாணமாக நிற்க வைக்க கட்டாயப்படுத்திய குற்றச்சாட்டில் அவர் மாமியாரை பொலிசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் ஐந்து... Read more

















