அப்பல்லோ மருத்துவமனை பிரதாப் ரெட்டி பொய்யான அறிக்கை வெளியிட்டதாக ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் உடல்நிலை நன்றாக இருப்பதாக அப்பல்லோ வெளியிட்டது பொய்யான... Read more
வவுனியா, நெடுங்கேணி பகுதியில் செவ்வாய்க்கிழமை (18) இரவு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 21 வயது யுவதி ஒருவர் மரணமடைந்துள்ளதாக நெடுங்கேணி பொலிசார் தெரிவித்தனர். நெடுங்கேணி,பகுதியில் வ... Read more
முகமாலையில் 15-10-2022 ல் இடம்பெற்ற விபத்தில் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் 25 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் பயணித்துக்கொண்ட... Read more
சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா வின் முதலாம் ஆண்டு ஞாபகார்த்த நினைவேந்தல் நேற்று(29) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இதன்போது கௌரி சங்கரி தவராசா வின் உருவப்படத்திற்கு சுடரேற்றி மலரஞ்சலி ச... Read more
(மன்னார் நிருபர்) (29-10-2022) வடக்கு கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை கோரும் பயணத்தில் 90 ம் நாள் கவனயீர்ப்பு நிகழ்வு சனிக்கிழமை (29) காலை 10 மணியளவில் கிளிநொச்சி மாவட்டத்தின் கரை... Read more
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட பாண்டியன்குளம் கரும் புள்ளியான் கிராம மக்களின் கோரிக்கைக்கு அமைவாக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் மக்கள் சந்... Read more
முல்லையும் இல்லை குறிஞ்சியும் இல்லை – இங்கு நல்ல வெய்யிலால் இயல்பது மாறி தொல்லை தரு பாலையது உருவாக அவ்வளவாய் வாய்ப்பும் இல்லை ஆனாலும் பாலையானேன்! ஐம்பதிலும் அறுபதிலும் என்னிலை வேறு... Read more
கதிரோட்டம்- 28-10-2022 வெள்ளிக்கிழமை அரசாங்கத்தோடு இணைந்த பயணிக்க தயார் என அடிக்கடி சம்பந்தர் ஐயா மற்றும் சுமந்திரன் ஆகியோர் கடந்த பல தசாப்தங்களாக அடிதக்கடி சொல்லி வருவது சிங்களத் தலைவர்கள்... Read more
யாழ்ப்பாணம், 86 கொழும்புத்துறை விதியைப் பிறப்பிடமாகவும், ஸ்காபரோ கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. யோகேஸ்வரி (பவா) சுகுமார் அவர்கள் 26-10-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார்... Read more
இரண்டு வாரங்களுக்கு முன்னர் மார்க்கம் நகரில் விபத்தொன்றில் கொல்லப்பட்ட தமிழ்ச் சகோதரர்களின் தாயாரின் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக எமது செய்... Read more

















