ஊரடங்கு உத்தரவினை தொடர்வதற்கு அரசாஙகம் ஆர்வம் கொண்டிருக்கவில்லை என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். முடக்கல்நிலை குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை மோசமாக பாதிக்கின்றது என அவ... Read more
பேலியகொட மீன்சந்தையில் கொரோனா பரவியமைக்கு நாணயத்தாள்களே காரணமென, தெரியவந்துள்ளது. சுகாதாரப் பிரிவு மற்றும் பாதுகாப்பு பிரிவினரின் ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. அத்த... Read more
இலங்கையில் மேலும் 274 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்று இராணுவ தளபதி லெப்.ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்களில் 267 பேர் கொரோனா தொற்றாளர்களுடன் இருந்தவர்கள் எனவும்... Read more
கொழும்பு – கிரேண்ட்பாஸ் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி வளாகத்தில் கொரோனா தொற்றாளர்கள் 16 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த நிலையில் குறித்த பிரதேசத்தில் அமைந்துள்ள சுமார் 30 வீடுகள் சுக... Read more
கோப்பாய் கோண்டாவில் பகுதியில் கைக்குண்டு மற்றும் வாள்களுடன் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது உந்துருளியில் ப... Read more
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் இடம் பெற்று வரும் சட்ட விரோத மண் அகழ்வு உள்ளிட்ட சட்ட விரோத செயற்பாடுகளுக்கு எதிராக குரல் கொடுத்த உத்தியோகத்தர் ஒருவர் மர்ம நபர்களில் வெட்டிக் கொலை ச... Read more
கிளிநொச்சி மாவட்டக் கொரோனா பாதுகாப்புச் செயலணியின் விசேட கலந்துரையாடல் செவ்வாய்க்கிழமை(03) கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்... Read more
தற்போதைய கொரோனா வைரஸ் பரவல் நிலைமை காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தொடர்ச்சியாக மருந்துகளைப் பெற்றுக் கொள்ளும் கிளினிக் நோயாளர்களுக்குரிய மருந்துகளை நோயாளர்களின் வீட்டிற்கே கொண்டு... Read more
கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார். கொட்டாஞ்சேனை பகுதியை சேர்ந்த 78 வயதுடைய ஒருவர் இவ்வாறு உயிரி... Read more
முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் நகரிற்கு அண்மையாக யானைதாக்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச்சம்பவம் கடந்த செவ்வாயன்று இரவு 10.... Read more