இலங்கையில் மேலும் 39 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என கொவிட் -19 தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக கொவிட் -19 தேசிய செயற்ப... Read more
கிளிநொச்சியில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சி காரணமாக குடிநீர் உள்ளிட்ட தேவைகளிற்காக சில பகுதிகளில் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி, பச்சிலைப்பள்ளி, கரைச்ச... Read more
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் மேலும் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி... Read more
தலை மன்னார் பியர் பகுதியில் சுய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்த முதியவர் ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்துள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் தெ... Read more
மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 1083 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் தற்போது வரை 12 பேர் கொரோனா தொற்று உள்ளவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சு... Read more
நாட்டில் தற்போது நிலவும் கொரோனா தொற்று சூழ் நிலை காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை எவரையும் சிகிரியாவிற்கு வர அனுமதிக்கப் படமாட்டாது. என சிகிரிய மத்திய கலாசார நிதியம் தெரிவித்துள்ளது. மத்திய க... Read more
யார் ஆட்சியில் இருந்தாலும் ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்குவது ஒவ்வொரு அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்பது உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியதியாகும்” என யாழ். ஊடக மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் த... Read more
கொரோனாவால் மரணித்தார் என இன்று அறிவிக்கப்பட்ட 22ஆவது நபர் தற்கொலை செய்து கொண்டவர் என்பதால், அவர் கொரோனா தொற்றினால் மரணித்தார் எனக் கருதமுடியாது என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. த... Read more
மட்டக்களப்பு மாவட்டத்தினுள் நுழைபவர்கள், மற்றும் வெளிச்செல்பவர்களை பதிவு செய்து, கண்காணிக்கும் வகையில், மாவட்ட எல்லைப் பகுதிகளில், பொலிஸ் சோதனைச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன மட்டக்களப்பு மாவட்... Read more