ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு வழங்கப்பட்ட இரண்டு வருட கால அவகாசம் எதிர்வரும் மார்ச் மாதம் முடிவுக்கு வரவுள்ளது. இந்த நிலையில், பிரேரணைக்கு அனுசரணை வழங்கிய நாடுகளின் தூதுவர்களுடன்... Read more
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சர்வதேச நாடுகளின் பட்டியலில் இலங்கை 99ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 17 ஆயிரத... Read more
ஹாட்லியின் மைந்தர்களது 21 ஆம் ஆண்டு நினைவு நாள் வடமராட்சி இன்பர்சிட்டி கடற்கரையில் அவர்களது குடும்பத்தவர் மற்றும் நண்பர்களால் உணர்வு பூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. கல்வி செயற்பாட்டின் நி... Read more
Budget Speech 2021 Honourable Speaker It is with great pleasure that I present the budget speech 2021, which focuses on strengthening the 2021-2023 medium term programme of poverty alleviati... Read more
வரவுசெலவுத்திட்ட உரை- 2021 கௌரவ சபாநாயகர் அவர்களே, அதிமேதகு சனாதிபதி கோட்டபாய சனாதிபதி அவர்களின் அரசாங்கத்தினது “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைச் சட்டகத்திற்குள் 2021 – 2023 நடுத்தர கால பொர... Read more
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் மேலதிக பெரும்பான்மை பலத்துடன் இன்று நிறைவேறியது. வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட விசேட கூட்டம் இன்று... Read more
பொதுவெளியிலிருந்து சிலரை பெற்றுக்கொள்ளவே இயலாதா? யாழ்ப்பாணத்திலிருந்து விசாகன் எழுதுகின்றார் பாராளுமன்றப் பதவிகள் என்பவை உலகின் அனைத்து நாடுகளிலும் பளிச்சென்று தெரிகின்ற ஒரு அடையாளமாகவே திகழ... Read more
-வாழ்த்துச் செய்தியில் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. (மன்னார் நிருபர்) (17-11-2020) மன்னார் மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மெல் நியமிக்கப்பட்டமை மகிழ்ச்சியை ஏற... Read more
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் வடமாகாண மரநடுகைமாதச் செயற்பாடுகளில் ஒன்றாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (15.11.2020) வாதரவத்தை வீரவாணியின் உள்ளக வீதிகளில் 100 இலுப்பை மரக்கன்றுகள் நடுகைசெய்யப்பட்... Read more
மன்னார் நிருபர் (17-10-2020) கடந்த சில தினங்களாக மன்னார் மாவட்டம் முழுவதும் தொடர்சியாக பெய்து வரும் இடியுடன் கூடிய மழை காரணமாக மக்களில் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிப்படைந்துள்ளது. தொடர்சியாக... Read more