நடந்து முடிந்த இலங்கையின் பொதுத் தேர்தலின் போது தமிழ், முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் சிலர் மேற்கொண்ட இன வெறுப்புப் பிரச்சாரங்களும் அதேபோன்று தேர்தலின் பின்னரான பிரதிநிதித்துவ இழப்பின் காரணமா... Read more
இலங்கையின் வடபகுதி மீனவர்கள் தங்கள்; மீன்பிடித் தொழிலை நிம்மதியாகச் செய்ய முடியா வண்ணம், இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய செயலால் பாதிக்கப்படுகின்றனர் இதன் காரணமாக அவர்கள் யாழ்ப்பாணத்தில் போ... Read more
இலங்கை அரசாங்கம்; தனது நாட்டுக்குத் தேவையான கடவுச்சீட்டு மற்றும் அரசாங்கத்திற்கு தேவையான இரகசிய ஆவணங்களை அரசாங்க அச்சக திணைக்களத்திலேயே அச்சிட்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடவுச்சீட்டு... Read more
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அம்பன் புயலினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைச்சரவை அனுமதி... Read more
இது ஒரு துன்பியல் சம்பவம். இரு தரப்பாருக்குமிடையே புரிந்துணர்வு இல்லாமையால் இதுவரையில் இவ்விடயம் தாமதிக்கப்பட்டு வந்துள்ளது என வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.வ... Read more
வவுனியாவிலிருந்து சர்மிலா வினோதினி வவுனியா வடக்கின் நெடுங்கேணி நகரிலிருந்து சுமார் ஏழு கிலோமீற்றர்கள் தூரத்தில் அமைந்திருக்கின்ற எல்லைக்கிராமங்களில் ஒன்றுதான் ஒலுமடு. ஒலு என்று சொல்லப்படுகின... Read more
நல்லூர் பிரதேச சபைக்குள் உட்புகுந்து சபையின் செயலாளர் எஸ்.சுதர்சன் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர் கோப்பாய் பொலிஸாரால் இன்று (17)கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,... Read more
கிளிநொச்சி முகமாலை பகுதியில் சீருடைகள், கால் பகுதி எலும்பு துண்டுகள், பற்றிகள் என்பன மீட்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டு வரும் ஊழியர்களினால் இவை அடையாளம்... Read more
யாழ்ப்பாணபொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இராணிவீதி நல்லூர் வடக்கில் இன்று காலை 6.30 மணிக்கு குறித்த நபர் பூ புடுங்குவதற்காக சென்ற போது நான்கு மோட்டார் சைக்கிளில் கறுத்த துனி மூகமூடி அணிந்த இனந்தெர... Read more
ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் செயற்பாடுகள் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் அதிக அளவில் உள்ளதாக தேசிய புலனாய்வு முகமையின் விசாரணையில் தெரிய வந்துள்ளதென உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி மாநிலங... Read more