– மன்னார் மாவட்ட மக்களுக்கு மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் அவர்களின் அவசர வேண்டுகோள் ... Read more
யாழ்ப்பாணம் – குருநகர் பாசையூர் பகுதி மற்றும் மீன் சந்தைகளில் நாளையிலிருந்து சுகாதார நடைமுறைகள் இறுக்கமாகமாக நடைமுறைப்படுத்தப்படும் என யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் அதிரடி அறிவிப்பின... Read more
சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையே அதிகரித்து வரும் ஒத்துழைப்பு என்பது இலங்கையை சீனாவின் குறுநில அரசாகி ( Vassal State) விடும் ஆபத்து உள்ளது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எச்சரித்துள்ளது. ஐநா ம... Read more
யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர் சட்டத்தரணி மணிவண்ணனை, அந்தப் பதவியிலிருந்து நீக்கும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தீர்மானத்துக்கான இடைக்காலத் தடை உத்தரவை, நாளை வழங்குவதாக, யாழ்ப்பாண மா... Read more
சமாதானப் படை என்று இலங்கைக்குச் சென்ற இந்தியப் விமானப்படைக்குச் சொந்தமான இரண்டு எம்.ஐ-24 ரக உலங்குவானுர்திகள் சூரன் வீதியுலா வந்துகொண்டிருந்த மக்கள் மீது கண்முடித்தனமாக றொக்கற் தாக்குதலைமேற்... Read more
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று முதல் ஒருவாரத்திற்கு அனைத்து மதத்தலங்களில் மக்கள் ஒன்றுகூடும் வழிபாடுகள் இடைநிறுத்தப்படுவதுடன், சிகை அலங்கார நிலையங்களை மூடுவதற்கும், முடிவு செய்யப்பட்டுள்ளதா... Read more
தமது கட்சி உறுப்பினர்கள் ஒத்துழைக்க மறுப்பதால் கட்சியின் அடிப்படை உறுப்புரிமையிலிருந்தும் கரவெட்டி பிரதேசசபை தவிசாளர் பதவியிலிருந்தும் விலகுவதாக பிரதேச சபைத் தலைவரும் தமிழரசுக்கட்சியின் உறுப... Read more
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை நவம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியல் வைப்பதாக கோட்டை நீதவான் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அரச நிதியை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டி... Read more
அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்கேல் ஆர். பொம்பியோவின் வருகையை எதிர்த்து மக்கள் விடுதலை முன்னணியினர் (ஜேவிபி) போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக... Read more
இலங்கையில் 17வது மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த யா-எல பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அம... Read more