(20-12-2022) இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் பழுதடைந்த படகில் தத்தளித்த நிலையில் கடற் படையினரால் மீட்கப்பட்ட ரோஹிங்கிய முஸ்லிம்கள் அகதிகள் 105 பேர் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ள... Read more
மூளை நரம்புக்கட்டியால் உயிருக்குப் போராடி வரும் வாழ்நாள் சிறைவாசி ஐயா என்.எஸ்.ஹக்கீமை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமா... Read more
ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள் “ராஜயோகம்” Dr. K. RAM.Ph.D (USA) தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377 மேஷம் : மகிழ்ச்சியும், வளர்ச்சியும்,... Read more
கனடா சித்தன்கேணி ஒன்றியத்தின் 28ஆவது குளிர் கால ஒன்றுகூடலும் கலைவிழாவும் எதிர்வரும் டிசம்பர் 30 ம் திகதி வெள்ளிக்கிழமை Rough River Community Center, Markham என்ற இடத்தில் மாலை 5:30 மணிமுதல்... Read more
(19-12-2022) கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையில் 1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை தரம் 06 தொடக்கம் 11 வரை ஒரே வகுப்பில்(G-வகுப்பு) கல்வி கற்ற மாணவர்களின் ஒன்றுகூடல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(1... Read more
(மன்னார் நிருபர்) (19-12-2022) மன்னார் மாவட்டத்தில் இருந்து இவ்வருடம் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள வறிய குடும்பங்களைச் சேர்ந்த முதல் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 20 மாணவர்களுக்கு வன்னி மா... Read more
(மன்னார் நிருபர்) (17-12-2022) வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம், மன்னார் மாவட்டச் செயலகம் மற்றும் மன்னார் மாவட்ட இந்துக் குருமார் பேரவையுடன் இணைந்து நடத்திய இளம் இந்துக் குரு மார்களு... Read more
உலகம் முழுவதும் பணப்பரிவர்த்தனை டிஜிட்டல் முறையில் மாறி வருகிறது. பணத்தை எண்ணி எண்ணி செலவு செய்த காலம் மலையேறி விட்டது. ஒரே ஒரு ஸ்வைப்பில் பணப்பரிமாற்றம் என்பது தான் லேட்டஸ்ட் டெக்னாலஜி. மெல... Read more
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா. இவர் கைவிரலில் காயம் ஏற்பட்டதால் வங்கதேசத்திற்கு எதிரான போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தற்போது இந்திய அணி வங்கதேசத்தில் சுற்றுப்பய... Read more
மாகாண மெய்வல்லுனர் போட்டியில் வறுமையிலும் சாதித்துள்ள மடு பிரதேச மாணவி. மன்னார் நிருபர் (19-12-2022) தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மாகாண மட்ட மெய்வல்லுனர் போட்டியில் மடு கல்வி வலயத்திற்... Read more

















