திருகோணமலை, கந்தளாய் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த பகுதியைச் சேர்ந்த 43 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என கந்த... Read more
தீவகம் – அனலைதீவு பகுதியைச் சேர்ந்த இருவர் இந்தியாவிலிருந்து மஞ்சள் கடத்தலில் ஈடுபட்டமையால் குறித்த பிரதேசம் மறு அறிவித்தல் வரை சுகாதார அதிகாரிகளினால் முடக்கப்பட்டுள்ளது. குறித்த இருவரும் ஊர... Read more
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒருவருக்கு மாத்திரமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்பொழுது முற்பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அரச அதிபர் க.மகேசன் தெரிவித்தார். இ... Read more
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று வியாழன் மாலை இடம்பெற்ற சம்பவங்களின் போது, பல்கலைக்கழகத் துணைவேந்தர், விரிவுரையாளர்கள் மற்றும் பாதுகாப்பு ஊழியர்கள் தாக்கப்பட்டதாகவும், அதனை கண்டிக்கும் வ... Read more
கொரோனா அச்சம் காரணமாக மன்னார் ஆயர் இல்லம் முழுமையாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு மன்னார் ஆயர் இல்லப் பகுதியில் கட்டிட நிர்மாண வேலையில் ஈடுபட... Read more
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைப் பீடத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்ட மூத்த விரிவுரையான செல்வி பரமேஸ்வரி கணேசன் சென்ற செவ்வாய்க்கிழமை தமது பதவியைப் பொறுப்பேற்றுள்ளார். காரைநகரைச்... Read more
கொழும்பு, காசல் வீதி மகளிர் மகப்பேற்று மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. குறித்த பெண், சுவாசக் கோளாறு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக அர... Read more
கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் தமிழரசுக்கட்சி 20ஆவது திருத்தத்தை குறித்து ஓர் ஆய்வு அரங்கை ஒழுங்குபடுத்தியது. அதில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஒரு விடயத்தைக் க... Read more
யக்கலவிலிருந்து வெலிகந்த தனிமைப்படுத்தல் மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்த 68 வயதான பெண் மாரடைப்பால்... Read more
இலங்கையில் மேல்மாகாணத்தில் உள்ள மினுவாங்கொட பொலிஸ் நிலையம் மேலதிக அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளது. குறித்த பொலிஸ் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் சிற்றுண்டிச்சாலையை நடத்தியவருக்கு கொரோன... Read more