சிவா பரமேஸ்வரன் மூத்த செய்தியாளர் இலங்கையில் உள்நாட்டுப் போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டு இன்னும் முழுமையான இயல்பு நிலைக்குத் திரும்பாத முல்லைத்தீவு மாவட்டத்தின் மறுபெயர் ‘துன்ப நகர்` என்று... Read more
யாழ். மாநகரசபை எல்லைப் பகுதிக்குள் உள்ள அனைத்து மீன் சந்தைகளிலும் விற்பனையில் ஈடுபடும் வியாபாரிகள் பி.சீ.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர். பேலியகொடை மீன் சந்தையைத்தொடர்ந்து திருகோணமலை... Read more
வவுனியா குளத்தினுள் சுமார் 2 ஏக்கர் வரையில் மண் போடப்பட்டு நகரசபையினால் சுற்றுலா மையம் அமைக்கப்பட்டமை தொடர்பில் வவுனியா குளத்திற்கான மக்கள் செயலணி துண்டுப்பிரசுர விநியோகத்தில் ஈடுபட்டது. வவு... Read more
நாட்டில் கொரோனா தொற்று வலுவடைந்துள்ள நிலையில் வட மாகாணத்தில் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை ச... Read more
யாழ்.சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு கட்டடம் மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்படாமல் பறவைகளின் சரணாலயமாக மாறிவரும் அவலநிலை ஏற்பட்... Read more
பதுளை- ஸ்பிரிங்வெளி, மேமலை பகுதியில் மரண வீடொன்றுக்குச் சென்றுவந்த, ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த மரண வீட்டில் கலந்த... Read more
மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு வழங்கக் கோரும் மனுவில், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் மற்றும் அவரது கட்சி நாடாள... Read more
தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள வாழைச்சேனை மற்றும் பொத்துவில் பிரதேசங்களில் இராணுவத்தினர் பொலிஸாரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரதானவீதிகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. வாழைச்ச... Read more
64 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப் படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளது. கம்பஹா மாவட்டத்தில் 37 பொலிஸ் பிரிவுகளிலும், கொழு ம்பு மாவட்டத்தில் 19 பொலிஸ் பிரிவுகளிலும், குருணாகல் மாவட்டத்தில்... Read more
ஜனாதிபதி கோட்டாபாய இலங்கையின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் உடனடியாக நிறுவப்பட்ட தொல்பொருள் தொடர்பான செயலணி பற்றிய அச்சம் தோன்றிய நிலையில் சில வாரங்களுக்கு முன்னர், அங்கு முன்னாள்... Read more