தமிழ்த் தேசியப் பரப்பிலுள்ள அனைத்து தேசிய கட்சிகளும் ஸ்தாபன ரீதியாக செயற்பட வேண்டும் என விருப்பம் வெளியிட்டுள்ளனர் என தெரிவித்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அவ்வாறு... Read more
காங்கேசன்துறை கடற்படை முகாமில் கடமையாற்றும் சிப்பாய்கள் இருவருக்கு கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற பிசிஆர் பரிசோதனையிலேயே அவர்களுக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட... Read more
தற்போதைய அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக ஜனநாயக ரீதியில் எதிர்ப்பினை வெளியிடும் முகமாக ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகளின் கூட்டம் இன்று முற்பகல் 10.30 மணியளவில் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தி... Read more
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில், இரண்டு கொரோனா சிகிச்சை நிலையங்கள் அவசர அமைக்கப்பட்டு வருகின்றன. சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய, யாழ். மாவட்டத்துக்கான கொரோனா சிகிச்சை ந... Read more
யாழ்ப்பாணம்- கோண்டாவில் கிழக்கு – அரசடி பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் நுழைந்து வாள்வெட்டு கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. நேற்று இரவு 8.30 மணி அளவில் இரு மோட்டார் சைக்கிள்களில் முகத... Read more
மட்டக்களப்பு – கரடியனாறு, கித்துள் பகுதியில் நேற்று மாலை மணல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது மண் மேடு இடிந்து விழுந்ததில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார் ஆற்றுப்பகுதியின் ஓரத்த... Read more
முல்லைத்தீவு – சிலாவத்தை பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் போக்குவரத்து பொலிஸ் ஒருவர் உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தி... Read more
வீதியை கடக்க முயன்ற மாணவன் மீது மோதுவதை தவிர்ப்பதற்கு பஸ்ஸின் சாரதி முயன்ற போது பஸ் கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த ரயில்வே கடவையுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியது. இந்தச் சம்பவத்தில் பஸ் மோ... Read more
எந்தச் சந்தர்ப்பத்திலும் சோர்ந்துபோகவோ சோரம்போகவோ கூடாது என மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற பிரியாவிடை நிகழ்வில் கலாமதி பத்மராஜா வலியுறுத்தியுள்ளார். மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க... Read more
சட்டத்தரணி வி.மணிவண்ணன் மற்றும் மயூரன் ஆகியோரை, யாழ். மாநகரசபையின் உறுப்புரிமையில் இருந்து நீக்குமாறு, உதவித் தேர்தல் ஆணையாளருக்கு, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், அறிவித்துள்ளது. யாழ்ப்பாணம் ம... Read more