ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் சுனில் நரேன் பந்துவீச்சில் சந்தேகம் இருப்பதாக நடுவர்கள் புகார் அளித்துள்ளனர். இருப்பினும் அவர் பந்தவீசத் தடையில்லை. 2-வது மு... Read more
கதிரோட்டம் 09-10-2020 அமெரிக்காவில் ஜனாநாயகம் எப்போதும் ஓங்கியே உள்ளது என்ற நம்பிக்கை இருந்தாலும், அதில் நூறு வீதம் உண்மை இருக்கும் என்று கூற முடியாது என்பது உலகின் அரைவாசி... Read more
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன உடன் அமுலுக்கு வரும் வகையில் காங்கிரேசன்துறை பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஒழுக்காற்று நடவடிக்கை நிமித்தம் வட மாகாண பிரதி பொலிஸ் மா அதிபரின் த... Read more
ஹட்டன் பத்தனை ஶ்ரீபாத கல்வியற் கல்லூரி தற்காலிக தனிமைப்படுத்தல் முகாமாக இயங்கவுள்ளது. இதற்காக மேற்படி கல்லூரியை இராணுவம் இன்று (11.10.2020) பொறுப்பேற்றதாக கல்லூரியின் பீடாதிபதி கே. துரைராஜசி... Read more
இலங்கையில் ஒரு கொரோனா நோயாளி ஊடாக 522 பேருக்கு கொரோனா பரவு கூடும் என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். எனினும் முழுமையாக கொரோனா வைரஸ் சமூகத்திற்குள் நுழைந்துள்ளதாக உறுதியாக கூற... Read more
வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி கொரோனா சிறப்பு சிகிச்சை நிலையமாக மாற்றப்படுவதற்கான வேலைத்திட்டங்கள் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குறித்த கல்லூரிக்கு இன்றிலிருந்து விடுமுறை வ... Read more
பிரன்டிக்ஸ் நிறுவனத்தில் பணி புரிந்த மேலும் 119 பேர் தொடர்பில் விசேட தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கம்பஹா மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்டத்தின் கொரோனா நிலைமை தொடர்பில்... Read more
கொரோனா மற்றும் கொட்டுமழையினையும் பொருட்படுத்தாது மலையகத்தில் உள்ள தரம் ஐந்து புலமை பரிசில் மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றினர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் கொட்டும் மழையினூடான கடும... Read more
நாடளாவிய ரீதியில் இன்று இடம்பெற்ற ஜந்தாம் தர புலமை பரிசில் பரீட்சையில் வவுனியா மாவட்டத்தில் 3578 மாணவர்கள் தோற்றியதுடன் அவர்களிற்காக 48 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் வவு... Read more
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு ஜனாதிபதிக்கு கடிதம் கொடுத்தால் யாரையேனும் கைது செய்வதற்கான சட்டம் நாட்டில் உள்ளதா என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன... Read more